Saturday, March 08, 2014

நீ வீணாக அழுவதேன்? மரணமோ, நோயோ உன்கில்லை. நீ அழுவதேன்? 

துன்பமோ,   துரதிர்ஷ்டமோ உனக்கு கிடையாது. நீ ஏன் அழ வேண்டும்? 


மாற்றமோ உனக்கு விதிக்கப்படவில்லை. 


நீ ஆனந்தமயமானவன். 


நீ உனது ஆன்மாவில் நிலைத்திரு. 


மக்கள் என்ன வேண்டுமானாலும் எண்ணட்டும் என இரு. 


பிறகு, நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் காலடியில் பணிந்து கிடக்கும்.

No comments: