Friday, March 21, 2014

வேயறு தோளிபங்கன் விடம் உண்ட கண்டன்   
  மிக நல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடி மேல் 
அணிந்தென் உளமே புகுந்த அதனால்
 ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பு இரண்டும் 
உடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு  மிகவே.    

                                 chant 11 times morning and evening. -- 

No comments: