Friday, September 09, 2016

reap later.

* If you plant honesty, you will reap trust
* If you plant goodness, you will reap friends
* If you plant humility, you will reap greatness
* If you plant perseverance, you will reap contentment
* If you plant consideration, you will reap perspective
* If you plant hard work, you will reap success
* If you plant forgiveness, you will reap reconciliation
* If you plant faith in God, you will reap a harvest

So, be careful what you plant now; it will determine what you will reap later.

அரசமர வழிபாடு

தோஷம் நீக்கும் அரசமர வழிபாடு
அரச மரத்தை குறிப்பிட்ட நாள், நேரத்தில் சுற்றி வழிபாடு செய்தால் பல்வேறு தோஷங்களில் இருந்து நிவாரணம் பெறலாம்.
1. தீரா நோய் தீர
ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் தினமும் மதியம் 12:00 முதல் 1:30 மணிக்குட்பட்ட வேளையில் அரசமர வேரைத் தொட்டு வணங்கி வர தீராத நோய்கள் தீரும்.
குறிப்பிட பகுதியில் பாதிப்பு, நோய் இருந்தால் பாதிப்பு / நோய் உள்ள பகுதியில் வேரைத் தொட்டு வைக்கவும். விரைவில் குணம் கிடைக்கும்
2. ஞாயிற்றக்கிழமை அன்று மட்டும் அரச மரத்தைத் தொடக்கூடாது .
3. தினமும் கிழக்கு முகமாக நின்று அரச மரத்திற்கு நீர் விட்டு வர பித்ரு தோஷ பாதிப்புகள் குறையும்.தோஷம் நீக்கும் அரசமர வழிபாடு

krishna

📬 *க்ருஷ்ணனின் தபால்* 📬

எல்லாமே சில காலம் தான் !

அதனால் யார் மீதும் வெறுப்போ, கோபமோ, அருவருப்போ வேண்டாமே !

இருக்கும் வரை எல்லோரிடமும் அன்போடு, நிதானத்தோடு வாழ்வோமே !

க்ருஷ்ணனை நினைத்துக்கொண்டு எல்லோரிடமும் ஆனந்தமாய் பழகலாமே !

 *குருஜீ கோபாலவல்லிதாசர்*

க்ருஷ்ணனின் தபால்


📬 *க்ருஷ்ணனின் தபால்* 📬

_நீ யோசிப்பதை விட கண்ணன் கோடி மடங்கு உனக்காக யோசிக்கிறான் !_
_உன் யோசனைகள் அனைத்தையும் கண்ணனுக்கு அர்ப்பணம் செய்திவிடு !_

_கண்ணனின் யோசனைப்படி வாழ்க்கை நடக்க ஒத்துக்கொள் !_
 *குருஜீ கோபாலவல்லிதாசர்*

Monday, September 05, 2016

thillaiyadi cow.

நாட்டுப் பசுவுக்கு நாம் அகத்திக் கீரை தருவதால்...

முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி விடும்.

கொலை களவு செய்வதால் உண்டாகும் பிரம்ம ஹத்தி முதலிய தோஷங்கள் விலகி விடும்.

நீண்ட நாட்களாக திதி, கர்மா செய்யாமல் விட்டிருந்தால் அந்த பாவம் பதினாறு அகத்தி கீரை கட்டை பசுவுக்குத் தருவதால் நீங்கும்.

பித்ரு தோஷங்கள் இருந்தால் நீங்கும் சுப வாழ்வு ஏற்படும்.

நாட்டுப் பசுவும் அதன் புண்ணியங்களும்……..

*நாட்டுப் பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணியம் கிடைக்கும்.

*நாட்டுப் பசுவைப் பூஜித்தால் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜை செய்த புண்ணியம் உண்டாகும்.

*நாட்டுப் பசு உண்பதற்கு புல் கொடுத்தாலும்( கோக்ராஸம்), நாட்டுப் பசுவின் கழுத்துப் பகுதியில் சொறிந்து கொடுத்தாலும்( கோகண்டுயனம்) கொடிய பாவங்கள் விலகும்.

இதனை உணர்ந்தே நம் முன்னோர்கள் ஆங்காங்கே ஆவுரஞ்சுக்கல் அமைத்தனர்.

*நாட்டு பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் கோதூளி காலம் (லக்னம்) என்று அழைக்கப்படுகிறது. இது மிக புண்ணியமான வேளை ஆகும்.

*நாட்டுப் பசு நடக்கும் போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது எட்டு வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும். நாட்டுப் பசுவின் கால் பட்ட தூசியைத்தான் ரகு சக்ரவர்த்தி, அஜசக்ரவர்த்தி, தசரத சக்ரவர்த்தி போன்ற மாமன்னர்கள் பூசிக் கொண்டார்கள்.

*`மா’ என்று நாட்டுப் பசு கத்தும் ஓசை அப்பகுதிக்கு மங்களத்தைத் தருகிறது.

*நாட்டுப் பசு வசிக்கும் இடத்தில் நாட்டுப் பசுவின் அருகில் அமர்ந்து செய்யும் மந்திர ஜபமோ, தர்ம காரியங்களோ நூறு பங்கு பலனைத் தருகின்றன.

*மனிதனின் கண்ணுக்குப் புலப்படாத ம்ருத்யு, எமன், எமதூதர்கள் நாட்டுப் பசு மாட்டின் கண்களுக்கு மட்டுமே புலப்படுவார்கள். எனவே தான், ஒருவர் இறக்கும் போது நாட்டுப் பசுமாடு சத்தம் போடுகிறது.

*ஒருவர் இறந்த பின் பரலோகத்திற்கு அழைத்துச் செல்லப்படும் ஜீவன், அஸிபத்ர வனத்தில் வைதரணிய நதியைக் (மலம், சலம், சளி, சுடு நீர் ஓடும் நதி) கடக்க இயலாமல் தவிக்கிறது. பூலோகத்தில் நாட்டுப் பசு தானம் செய்தவர்களுக்கு இத்துன்பம் நேர்வதில்லை.அவர் தானம் செய்த நாட்டுப் பசு மாடு அங்கு தோன்ற,அதன் வாலைப் பிடித்துக் கொண்டு் வைதரண்ய நதியைக் கடந்து விடலாம் என்று கருட புராணம் கூறுகிறது.

*உலகம் எத்தகைய விஞ்ஞான வளர்ச்சி அடைந்தாலும் அதன் தொடர்ச்சியாய் எத்தகைய பாதிப்பு நிகழ்ந்தாலும் நாட்டுப் பசுக்கள் வசிக்கும் இடங்களுக்கு மட்டும் எவ்விதப் பாதிப்பும் நிகழாது என்பது நல்ல ஆன்மிக ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும்.

நாட்டுப் பசுவே நம் கோ மாதா.
நம் கோமாதாவை காப்போம்....!

📬 *Krishna's Message* 📬

🙏📬 *Krishna's Message📬

Something has happened ! So what ?!? Remember whatever happened is for good !_

 _Don't allow your mind to analyse situations negatively ! You are greater than your mind ! Change it 

from  negative to positive by chanting !_

🙏🏼 *Guruji Gopalavallidasar* 🙏🏼r