Friday, September 09, 2016

krishna

📬 *க்ருஷ்ணனின் தபால்* 📬

எல்லாமே சில காலம் தான் !

அதனால் யார் மீதும் வெறுப்போ, கோபமோ, அருவருப்போ வேண்டாமே !

இருக்கும் வரை எல்லோரிடமும் அன்போடு, நிதானத்தோடு வாழ்வோமே !

க்ருஷ்ணனை நினைத்துக்கொண்டு எல்லோரிடமும் ஆனந்தமாய் பழகலாமே !

 *குருஜீ கோபாலவல்லிதாசர்*

No comments: