Saturday, November 26, 2005

annaiyin arul.


அன்னையின் அருள் :
உனது நேர்மையும்,சரணமும் உண்மையாகவும் முழுமைப் பெற்றதாகவும் இருக்கட்டும்.

*எவ்வித அச்சமோ,ஆபத்தோ அழிவோ இன்றி வாழ்க்கையில் செல்ல தேவையானவை இரண்டு மட்டுமே.ஒன்று அன்னையை நம்புவது, மற்றது நம்பிக்கை நீ உன் வாழ்வில் வைப்பது மட்டுமே.


*அன்னை பிறந்த நாள் : 1878 ,21,பிப்ரவரி.
*இயற்பெயர் ; மிர்ரா
* இந்தியா வந்தது ;1914 மார்ச் 29.

"mother' grace"
"let us keep flaming in our heart the fire of PROGRESS".
- THE MOTHER.

3 comments:

Anonymous said...

niraya vizhayangalai kodunga sar.ithu pothathu!
skavith.

பரஞ்சோதி said...

அன்னையின் அருள் அனைவருக்கும் கிடைக்க வாழ்த்துகிறேன்.

புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விரைவில் சகஜமான வாழ்க்கை கிடைக்க அன்னை அருள் புரிவாராக.

rnatesan said...

மிக்க நன்றி,திரு பரஞ்சோதி !ஆனால் மீண்டும் ஒரு புயல் ஆரம்பித்துவிட்டதே!