Wednesday, December 21, 2005

அன்னையின் சின்னம்.

 

                         

                    நமது அன்னையின் சின்னம்.

நடுவில் உள்ள வட்டம் இறைவனின் மெய்ய்ணர்வைக் குறிக்கிறது.நான்கு இதழ்கள் அன்னையின் நான்கு சக்திகளாகிய  மகேஸ்வரி,மகாகாளி,மகாலட்சுமி,மகா ஸரஸ்வதி ஆகியோரைக் குறிக்கின்றன.சுற்றிலுமுள்ள பன்னிரண்டு இதழ்கள் அன்னையின் செயல்பாட்டிற்காக வெளிப்படும் பன்னிரன்டு சக்திகளைகுறிக்கின்றன.அவை உண்மை,பணிவு,நன்றி,விடாமுயற்சி,ஆர்வம்,ஏற்புதிறன்,முன்னேற்றம்,தைரியம்,  நற்பண்பு,பெருந்தன்மை,சமத்துவம்,அமைதி ஆகியனவாகும்.



--
முன்னேற்றம் என்னும் நம்பிக்கைத் "தீ" நம் உள்ளத்தில் கொழுந்து விட்டு எரியட்டும்!! - அன்னை

1 comment:

Anonymous said...

thank u saar.
sk,ba.