Saturday, October 25, 2008

thillaiyadi freedom fighter valliyammai.

தியாகி வள்ளியம்மை தில்லையாடியிலே பிறந்து தென் ஆப்பிரிக்காவில் உயிர் நீத்தவர்.காந்தியடிகள் உடன் தென் ஆப்பிரிக்காவில் போராட்டங்கள் பல செய்தவ்ர்.இவரது தியாகம் பலரால் மறக்கப் பட்டுவிட்டது.
காந்தியடிகள் இந்தியா திரும்பியதும் வள்ளியம்மாவின் நினைவுடன் தில்லையாடி வந்திருந்தார்.இதன் நினைவுச் சின்னங்கள் தில்லையாடியில் உள்ளது.
வளரும்!!!

No comments: