Saturday, October 25, 2008

thillaiyadi pragan nayaki sametha saranakatha ratsakar

பெரியநாயகி சமேத சார்ந்தாரைக் காத்த திருக்கோயில்.

தில்லையாடி.

ப்ரகன் நாயகி சமேத சரணாகத ரட்சகர் திருக்கோவில் ,தில்லையாடி என்ற ஊரில் அமைந்துள்ளது.இத்தலம் திருக்கடவூருக்கு அருகில் அமைந்துள்ளது.சோழ மன்னரால் திருக்கடவூரில் ஸ்தலம் நிர்மாணிக்கப் பட்டபோது,அவரது மந்திரியானவர் தில்லையாடியுலும் ஒருக் கோயில் ஒன்றைக் கட்டி மன்னரின் கோபத்திற்கும் சிவபெருமானின் அருளுக்கும் பாத்திரமானது மிக்க சிறப்பான நிகழ்வாகும். +

அது மட்டுமல்லாது இந்திய சுதந்திரபோராட்ட தியாகிகள் வரிசையில் தில்லையாடியில் பிறந்த தியாகி வள்ளியம்மையின் தியாகம் எழுத்தில் எழுத அடங்காது..

இனி இதை எனக்குத் தெரிந்த அளவில் சொல்ல முயற்சிக்கிறேன்....

No comments: