Saturday, August 27, 2016

ஆனந்தவேதம் ⁠⁠⁠⁠

ராதேருஷ்ணா இன்று விதை . . . நல்ல நம்பிக்கையை இன்றே விதை . . . ஊழலில்லாத பாரதம் என்னும் ஆசையை இன்றே விதை . . . பயமில்லாத வாழ்க்கை என்னும் லக்ஷியத்தை இன்றே விதை . . . ஆரோக்கியமான உடல் என்னும் கனவை இன்றே விதை . . . கவலையில்லாத மனம் என்னும் தேவையை இன்றே விதை . . . ஒளிமயமான எதிர்காலம் என்ற தைரியத்தை இன்றே விதை . . . க்ருஷ்ணனிஷ்டப்படி வாழ்க்கை என்ற ரஹஸ்யத்தை இன்றே விதை . . . ஹிந்துஸ்தான் அமையும் என்ற வைராக்யத்தை இன்றே விதை . . . விதைத்து விட்டு மறந்து விடு . . . ஒரு நாள் முளைக்கும் . . . சத்தியமாக முளைத்தே தீரும் ! ! ! Read more: http://vedhaththamizh.blogspot.com/2011/08/blog-post_25.html Under Creative Commons License: Attribution குருஜீ கோபாலவல்லிதாசர்


No comments: