அன்னையின் கருணையினால் அனைத்தையும் பெறுவோம்!!போதையை எதிர்ப்போம்!!போதையை எதிர்க்க உதவுங்கள்!!!!
Thursday, July 04, 2013
Sunday, May 12, 2013
thillaiyadi
தில்லையாளி என்கிற தில்லையாடி. இவ்வூர் தொன்றுதொட்டு சரித்திரத்தில் பெயர்பெற்று வருகின்றது. 1914-ல் காந்தியடிகள் தில்லையாடிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஊரில் ஸ்ரீ சார்ந்தாரைக் காத்த சுவாமி ஆலயம் உள்ளது.
சோழ மன்னன் இளங்கார முனிவர் என்ற அமைச்சரை திருக்கடவூருக்கு அனுப்பி அங்கு தங்கி ஆலயத்தை புதுப்பிக்கும்படி திருப்பணிக்கு உத்தரவிட்டு பொருட்களையும் வழங்கி வந்தான். மன்னனின் அனுமதி பெறாமல் திருக்கடவூருக்கு அருகில் உள்ள தில்லையாடி ஆலயத்தையும் ஒரே சமயம் திருப்பணி செய்துவிட்டான். இதை அறிந்த மன்னன் தன் கருத்துணராது செயல்பட்ட அமைச்சரின் கால், கைகளை சேதம் செய்க என ஆணையிட்டான். ஏவலர்களும் அவ்வண்ணமே செய்தனர். சிவபெருமான் முன்தோன்றி அசரீரியாக அமைச்சர் செய்த சிவாலய பணியை ஏற்றோம் என்றது கேட்ட அரசன் திடுக்கிட்டான். துன் குற்றத்தினையுணர்ந்து அமைச்சரிடம் அடிபணிந்தான். வெட்டுண்ட அமைச்சரின் கை கால்கள் ஒன்று கூடின. இளங்கார முனிவர் என்ற அமைச்சரை இவ்வாலயத்தில் தங்க வைத்து விட்டு அவருக்கு வேண்டிய அனைத்தும் செய்து கொடுத்துவிட்டு அரசன் சென்றுவிட்டான். சிவனருள் நிரம்பப் பெற்றவரான இளங்கார முனிவர் சிதம்பரம் பொற்சபையில் ஸ்ரீ நடராஜர் திருநடனம் செய்வதை இத்தலத்திலும் காண எண்ணங்கொண்டார். சிற்சபா நாதனும் வேண்டுவார் வேண்டுவதே ஈவான்கண்டாய் என்ற திருவாக்கின்படி இளங்கரை முனிவர் விரும்பிய வண்ணம் தில்லைவனத்தில் ஸ்ரீ நடராஜர் நடனமாடினார். ஆன்று முதல் இத்தலம் தில்லையாடி என வழங்கலாயிற்று. அன்று முதல் இறைவனுக்கு ஸ்ரீ சார்ந்தாரைக் காத்த நாதர் என்ற பெயர் வழங்கலாயிற்று.
இவ்வாலயம் திருக்கடையூர் ஆலயம் போன்ற அமைப்புள்ளதாயினும் 3 ஏக்கர் பரப்பளவில் உள்ள இக்கோவில் , , மற்றும் ஊர் வாழ்மக்கள் முயற்சியாலும், தருமபுர ஆதீனகர்த்தர் நல்லாசியுடனும், காஞசி காமகோடி ஜகத்குரு ஜெயேந்திர மற்றும் விஜயேந்திர சுவாமிகளின் பரிபூரண ஸ்ரீமுகம் பெற்று 1995 செப்டம்பரில் பாலாலயம் செய்யப்பட்டு 2 ஆண்டுகளில் சுமார் 10 லட்ச ரூபாய் திருப்பணி வேலை முடிவுற்று அருள்மிகு பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சார்ந்தாரைக் காத்த சுவாமி (சரணாகத ரட்சகர்) ஆலயம் புத்தம்புதுப் பொலிவுடன் குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெற்றது..
இந்த ஊரில் ஸ்ரீ சார்ந்தாரைக் காத்த சுவாமி ஆலயம் உள்ளது.
சோழ மன்னன் இளங்கார முனிவர் என்ற அமைச்சரை திருக்கடவூருக்கு அனுப்பி அங்கு தங்கி ஆலயத்தை புதுப்பிக்கும்படி திருப்பணிக்கு உத்தரவிட்டு பொருட்களையும் வழங்கி வந்தான். மன்னனின் அனுமதி பெறாமல் திருக்கடவூருக்கு அருகில் உள்ள தில்லையாடி ஆலயத்தையும் ஒரே சமயம் திருப்பணி செய்துவிட்டான். இதை அறிந்த மன்னன் தன் கருத்துணராது செயல்பட்ட அமைச்சரின் கால், கைகளை சேதம் செய்க என ஆணையிட்டான். ஏவலர்களும் அவ்வண்ணமே செய்தனர். சிவபெருமான் முன்தோன்றி அசரீரியாக அமைச்சர் செய்த சிவாலய பணியை ஏற்றோம் என்றது கேட்ட அரசன் திடுக்கிட்டான். துன் குற்றத்தினையுணர்ந்து அமைச்சரிடம் அடிபணிந்தான். வெட்டுண்ட அமைச்சரின் கை கால்கள் ஒன்று கூடின. இளங்கார முனிவர் என்ற அமைச்சரை இவ்வாலயத்தில் தங்க வைத்து விட்டு அவருக்கு வேண்டிய அனைத்தும் செய்து கொடுத்துவிட்டு அரசன் சென்றுவிட்டான். சிவனருள் நிரம்பப் பெற்றவரான இளங்கார முனிவர் சிதம்பரம் பொற்சபையில் ஸ்ரீ நடராஜர் திருநடனம் செய்வதை இத்தலத்திலும் காண எண்ணங்கொண்டார். சிற்சபா நாதனும் வேண்டுவார் வேண்டுவதே ஈவான்கண்டாய் என்ற திருவாக்கின்படி இளங்கரை முனிவர் விரும்பிய வண்ணம் தில்லைவனத்தில் ஸ்ரீ நடராஜர் நடனமாடினார். ஆன்று முதல் இத்தலம் தில்லையாடி என வழங்கலாயிற்று. அன்று முதல் இறைவனுக்கு ஸ்ரீ சார்ந்தாரைக் காத்த நாதர் என்ற பெயர் வழங்கலாயிற்று.
இவ்வாலயம் திருக்கடையூர் ஆலயம் போன்ற அமைப்புள்ளதாயினும் 3 ஏக்கர் பரப்பளவில் உள்ள இக்கோவில் , , மற்றும் ஊர் வாழ்மக்கள் முயற்சியாலும், தருமபுர ஆதீனகர்த்தர் நல்லாசியுடனும், காஞசி காமகோடி ஜகத்குரு ஜெயேந்திர மற்றும் விஜயேந்திர சுவாமிகளின் பரிபூரண ஸ்ரீமுகம் பெற்று 1995 செப்டம்பரில் பாலாலயம் செய்யப்பட்டு 2 ஆண்டுகளில் சுமார் 10 லட்ச ரூபாய் திருப்பணி வேலை முடிவுற்று அருள்மிகு பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சார்ந்தாரைக் காத்த சுவாமி (சரணாகத ரட்சகர்) ஆலயம் புத்தம்புதுப் பொலிவுடன் குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெற்றது..
Wednesday, April 03, 2013
vaidyanathaashtagam
Sree Rama Soumithri Jatayu Veda,
Shadana Adithya Kujar Chithya,
Sree Neelakandaya Daya Mayaya,
Sree Vaidyanathaya Namah Sivaya.
Ganga Pravaahendu Jada Dharaya,
Trilochanaya Smara Kala Hanthre,
Samstha Devai Rapi Poojithaya,
Sree Vaidyanathata Namah Sivaya.
Bhaktha Priyaya, Tripuranthakaya,
Pinakine Dushta Haraya Nithyam,
Prathyaksha Leelaya Manushya Loke,
Sree Vaidyanathaya Namah Sivaya.
Prabhootha Vadadhi Samastha Roga,
Pranaasa Karthre Muni Vandhthithaya,
Prabhakarennd Wagni Vilochanaya,
Sri Vaidyanathaya Namah Sivaya.
Vakshchrothra Nethrangiri Viheena Jantho,
Vakshchrothra Nethrangiri Mukha Pradaya,
Kushtadhi Sarvonnatha Roga Hanthre,
Sri Vaidyanathaya Namah Sivaya.
Vedantha Vedhyaya Jagan Mayaya,
Yogiswaradh Yeya Padambujaya,
Trimurthy Roopaya Sahasra Namne,
Sri Vaidyanathaya Namah Sivaya.
Swatheertha Mrudbasma Brudanga Baajaam,
Pisacha Dukkha Arthi Bhayapahaya,
Athma Swaroopaya Sareera Baajaam,
Sri Vaidyanaathaya Namah Sivaya.
Sree Neelakandaya Vrushabad Dwajaya,
Sarjkkanda Basmadh Yaabhi Shobithaya,
Suputhra Daaraathi Subagyathaya,
Sri Vaidyanathaya Namah Sivaya.
Sree Neelakandaya Daya Mayaya,
Sree Vaidyanathaya Namah Sivaya.
Ganga Pravaahendu Jada Dharaya,
Trilochanaya Smara Kala Hanthre,
Samstha Devai Rapi Poojithaya,
Sree Vaidyanathata Namah Sivaya.
Bhaktha Priyaya, Tripuranthakaya,
Pinakine Dushta Haraya Nithyam,
Prathyaksha Leelaya Manushya Loke,
Sree Vaidyanathaya Namah Sivaya.
Prabhootha Vadadhi Samastha Roga,
Pranaasa Karthre Muni Vandhthithaya,
Prabhakarennd Wagni Vilochanaya,
Sri Vaidyanathaya Namah Sivaya.
Vakshchrothra Nethrangiri Viheena Jantho,
Vakshchrothra Nethrangiri Mukha Pradaya,
Kushtadhi Sarvonnatha Roga Hanthre,
Sri Vaidyanathaya Namah Sivaya.
Vedantha Vedhyaya Jagan Mayaya,
Yogiswaradh Yeya Padambujaya,
Trimurthy Roopaya Sahasra Namne,
Sri Vaidyanathaya Namah Sivaya.
Swatheertha Mrudbasma Brudanga Baajaam,
Pisacha Dukkha Arthi Bhayapahaya,
Athma Swaroopaya Sareera Baajaam,
Sri Vaidyanaathaya Namah Sivaya.
Sree Neelakandaya Vrushabad Dwajaya,
Sarjkkanda Basmadh Yaabhi Shobithaya,
Suputhra Daaraathi Subagyathaya,
Sri Vaidyanathaya Namah Sivaya.
Balambikesa Vaidyesa Bava Roga Haredisa,
Japen Nama Thrayam Nithyam Maha Roga Nivaranam.
Japen Nama Thrayam Nithyam Maha Roga Nivaranam.
Wednesday, January 23, 2013
garlic
ண்டின்(உள்ளி) மருத்துவக்குணங்கள்..!
நமது சமையலறை அலமாரியில் இருக்கும் ஒவ்வொரு பொருட்களுக்கும் ஒவ்வொரு மருத்துவ குணம் இருக்கும். அதில் பூண்டிற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே மிகவும் நல்லது. பூச்சிக்கடி உள்ள இடத்தில் பூண்டை வைத்து தேய்த்து விடலாம. பூச்சிக்கடியினால் உண்டான விஷம் பலவீனமடையும். பூண்டு சாறும், எலுமிச்சை சாறினையும் கலந்து தேமல் உள்ள இடங்களில் தேய்த்து வந்தால் தேமல் காணாமல் போய் விடும்.
பூண்டை சாப்பிடப் பிடிக்காதவர்களுக்கு, பூண்டு, தக்காளி, வெங்காயம் போன்றவற்றை நசுக்கிப் போட்டு சூப் வைத்துக் கொடுக்கலாம். இந்த சூப் குடித்தால் சளி பிடிப்பது குறையும்.
பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள், காயங்கள் எதுவும் பூண்டு சாப்பிட்டு வந்தால் வரவே வராது. வந்தாலும் உடனே பறந்து விடும். உணவில் சேர்த்தால் நல்லது தான் ஆனால், அதில் சத்துக்கள் குறைந்து விடுகின்றன; அதனால், அப்படியே கடித்து விழுங்குவது நல்லதே.
தொண்டை கரகரப்பா? கவலையே வேண்டாம்; டாக்டரிடம் போக வேண்டாம்; நான்கு பூண்டு விழுதுகளை கடித்து விழுங்கி விடுங்கள். சர்க்கரை நோயுள்ளவர்கள் பூண்டு உட்கொண் டால், சர்க்கரை அளவை சீராக்குகிறது; இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கிறது. ஐந்து மாதம் தொடர்ந்து பூண்டு சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தம் குறைந்து விடும்.
பூண்டில் , அலிசின் என்ற ஆன்டிஆக்சிடண்ட் உள்ளது. இந்த சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கழலை, மரு போன்றவை நீங்குவதற்கும் பூண்டு கைகொடுக்கிறது. இரவு தூங்கும் முன், சிறிது அரைத்து அதன் மீது பூசினால் போதும், நாளடைவில் மரு காணாமல் போய்விடும்.
அலர்ஜியை விரட்ட அருமையான மருந்து பூண்டு; மூன்று வாரம் தொடர்ந்து ஒரு நாளைக்கு மூன்று பூண்டு விழுது சாப்பிட்டு வந்தால் போதும், அலர்ஜி போய் விடும். பல்வலியா, அதற்கும் பூண்டு போதும். ஒரு விழுதை கடித்து அதன் ரசம் பட்டால் போதும், பல்வலி போய்விடும்.
தினமும் மூன்று பூண்டு விழுதுகளை கடித்து சாப்பிட்டாலே போதும்; ஜலதோஷம் முதல் தொற்றுக்கிருமிகள், வயிற்று பிரச்னைகள் எதுவும் வராது. பூண்டு சாப்பிட்டால், மூச்சு விட்டாலும், அதன் மணம் தான் வீசும். மூக்கை பிடிக்க வைக்கும் வாசனை தான் பலரையும் சாப்பிட விடாமல் பயமுறுத்துகிறது.
நமது சமையலறை அலமாரியில் இருக்கும் ஒவ்வொரு பொருட்களுக்கும் ஒவ்வொரு மருத்துவ குணம் இருக்கும். அதில் பூண்டிற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே மிகவும் நல்லது. பூச்சிக்கடி உள்ள இடத்தில் பூண்டை வைத்து தேய்த்து விடலாம. பூச்சிக்கடியினால் உண்டான விஷம் பலவீனமடையும். பூண்டு சாறும், எலுமிச்சை சாறினையும் கலந்து தேமல் உள்ள இடங்களில் தேய்த்து வந்தால் தேமல் காணாமல் போய் விடும்.
பூண்டை சாப்பிடப் பிடிக்காதவர்களுக்கு, பூண்டு, தக்காளி, வெங்காயம் போன்றவற்றை நசுக்கிப் போட்டு சூப் வைத்துக் கொடுக்கலாம். இந்த சூப் குடித்தால் சளி பிடிப்பது குறையும்.
பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள், காயங்கள் எதுவும் பூண்டு சாப்பிட்டு வந்தால் வரவே வராது. வந்தாலும் உடனே பறந்து விடும். உணவில் சேர்த்தால் நல்லது தான் ஆனால், அதில் சத்துக்கள் குறைந்து விடுகின்றன; அதனால், அப்படியே கடித்து விழுங்குவது நல்லதே.
தொண்டை கரகரப்பா? கவலையே வேண்டாம்; டாக்டரிடம் போக வேண்டாம்; நான்கு பூண்டு விழுதுகளை கடித்து விழுங்கி விடுங்கள். சர்க்கரை நோயுள்ளவர்கள் பூண்டு உட்கொண் டால், சர்க்கரை அளவை சீராக்குகிறது; இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கிறது. ஐந்து மாதம் தொடர்ந்து பூண்டு சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தம் குறைந்து விடும்.
பூண்டில் , அலிசின் என்ற ஆன்டிஆக்சிடண்ட் உள்ளது. இந்த சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கழலை, மரு போன்றவை நீங்குவதற்கும் பூண்டு கைகொடுக்கிறது. இரவு தூங்கும் முன், சிறிது அரைத்து அதன் மீது பூசினால் போதும், நாளடைவில் மரு காணாமல் போய்விடும்.
அலர்ஜியை விரட்ட அருமையான மருந்து பூண்டு; மூன்று வாரம் தொடர்ந்து ஒரு நாளைக்கு மூன்று பூண்டு விழுது சாப்பிட்டு வந்தால் போதும், அலர்ஜி போய் விடும். பல்வலியா, அதற்கும் பூண்டு போதும். ஒரு விழுதை கடித்து அதன் ரசம் பட்டால் போதும், பல்வலி போய்விடும்.
தினமும் மூன்று பூண்டு விழுதுகளை கடித்து சாப்பிட்டாலே போதும்; ஜலதோஷம் முதல் தொற்றுக்கிருமிகள், வயிற்று பிரச்னைகள் எதுவும் வராது. பூண்டு சாப்பிட்டால், மூச்சு விட்டாலும், அதன் மணம் தான் வீசும். மூக்கை பிடிக்க வைக்கும் வாசனை தான் பலரையும் சாப்பிட விடாமல் பயமுறுத்துகிறது.
இயற்கை வைத்தியம்
இயற்கை வைத்தியம்
1. சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.
2. அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.
3. உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.
4. வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.
5. வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
6. வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.
7. புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.
8. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.
9. கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.
10. எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.
நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
11. எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.
12. கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.
13. எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.
14. கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.
15. தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.
16. வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும்.
17. பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.
18. வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
19. தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.
20. வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.
21. வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.
22. ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும்.
23. சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.
24. அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
25. விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.
26. கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
27. சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.
28. நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.
29. வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.
30. பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.
31. புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.
32. பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
33. கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.
34. சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.
35. முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.
36. இலவங்கப் பூ சூரணத்தை முலைப்பால்விட்டு உறைத்து நெற்றியில் பற்றிட ஜலதோஷம் போகும்.
37. நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.
38. பல் கூச்சம் இருந்தால் புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.
39. படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.
40. நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.
41. நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.
42. இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.
43. மலச்சிக்கலுக்கு இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
44. கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.
45. வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.
46. ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.
47. கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசனி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.
48. கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.
1. சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.
2. அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.
3. உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.
4. வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.
5. வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
6. வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.
7. புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.
8. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.
9. கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.
10. எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.
நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
11. எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.
12. கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.
13. எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.
14. கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.
15. தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.
16. வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும்.
17. பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.
18. வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
19. தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.
20. வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.
21. வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.
22. ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும்.
23. சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.
24. அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
25. விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.
26. கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
27. சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.
28. நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.
29. வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.
30. பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.
31. புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.
32. பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
33. கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.
34. சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.
35. முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.
36. இலவங்கப் பூ சூரணத்தை முலைப்பால்விட்டு உறைத்து நெற்றியில் பற்றிட ஜலதோஷம் போகும்.
37. நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.
38. பல் கூச்சம் இருந்தால் புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.
39. படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.
40. நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.
41. நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.
42. இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.
43. மலச்சிக்கலுக்கு இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
44. கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.
45. வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.
46. ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.
47. கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசனி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.
48. கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.
Sunday, January 13, 2013
Friday, November 30, 2012
Monday, March 19, 2012
Thursday, February 16, 2012
Wednesday, February 01, 2012
Friday, January 13, 2012
Monday, February 07, 2011
Friday, January 28, 2011
Wednesday, January 19, 2011
Thursday, January 13, 2011
Wednesday, July 21, 2010
தில்லையாடி prayer

ஸ்ரீ பெரியநாயகி துணை
காப்பு - விக்கிரம விநாயகர்
நல்ல செல்வமெய்ஞ் ஞானம் புகழ் தரும்
தில்லையாளிச் சிவன் கதை தென்சொலால்
சொல்ல விக்கிரம சோழ விநாயகர்
வல்ல பாதம் வணங்கி வழுத்துவாம்.
சரணாகத ரட்சகர்
மாமேவு பரஞ்சோதி சச்சிதானந்த மயமுல்லாசம்
தேமேவு வேதாந்த தெளிவுவியா பகன் கருணை திகழு மூர்த்தி
காமேவு திருந்தில்லை யாளி யான் சார்ந்தாரைக் காத்த நாதன்
பூமேவு பாதமலர் போதமலர் புனைந்து தினம் புகழ்ந்து வாழ்வாம்.
பெரியநாயகி
மருமருவு மலர்கொடியை வேதமுடி விளங்கு சுடர் மணியை ஞானப்
பொருளுதவு செழந்தருவைப் புவனமெல்லாம் ஈன்றபகம் பூவை யானை
அருணயன பூரணியை ஆரணியை த் திருத் தில்லையாளி வாழ்வை
இரு நிலம் வானகம் அயன்மால் புகழ் பெரியநாயகியை இறைஞ்சி வாழ்வாம்.
சுப்பிரமணியர்
அஞ்சு தலை அமரருறாது அஞ்சுதலை யானரு மயிலோன் சூரன்
விஞ்சியெழு தலைநாலு தலையாகத் தூதுரைத்த வீரன் முன்னோன்
தஞ்சமெனும் பக்தருக்கே ஆறுதலை யாயாறு தலைசேர் கோமான்
செஞ்சரண தாமரையை ஒருதலையாய்ப் பணிதலையே செய்குவோமே.
காப்பு - விக்கிரம விநாயகர்
நல்ல செல்வமெய்ஞ் ஞானம் புகழ் தரும்
தில்லையாளிச் சிவன் கதை தென்சொலால்
சொல்ல விக்கிரம சோழ விநாயகர்
வல்ல பாதம் வணங்கி வழுத்துவாம்.
சரணாகத ரட்சகர்
மாமேவு பரஞ்சோதி சச்சிதானந்த மயமுல்லாசம்
தேமேவு வேதாந்த தெளிவுவியா பகன் கருணை திகழு மூர்த்தி
காமேவு திருந்தில்லை யாளி யான் சார்ந்தாரைக் காத்த நாதன்
பூமேவு பாதமலர் போதமலர் புனைந்து தினம் புகழ்ந்து வாழ்வாம்.
பெரியநாயகி
மருமருவு மலர்கொடியை வேதமுடி விளங்கு சுடர் மணியை ஞானப்
பொருளுதவு செழந்தருவைப் புவனமெல்லாம் ஈன்றபகம் பூவை யானை
அருணயன பூரணியை ஆரணியை த் திருத் தில்லையாளி வாழ்வை
இரு நிலம் வானகம் அயன்மால் புகழ் பெரியநாயகியை இறைஞ்சி வாழ்வாம்.
சுப்பிரமணியர்
அஞ்சு தலை அமரருறாது அஞ்சுதலை யானரு மயிலோன் சூரன்
விஞ்சியெழு தலைநாலு தலையாகத் தூதுரைத்த வீரன் முன்னோன்
தஞ்சமெனும் பக்தருக்கே ஆறுதலை யாயாறு தலைசேர் கோமான்
செஞ்சரண தாமரையை ஒருதலையாய்ப் பணிதலையே செய்குவோமே.
Monday, July 19, 2010
Thursday, June 17, 2010
தில்லையாளித் தல வரலாறு
ஸ்ரீ அபிராமி துணை
தில்லையாளித் தல வரலாறு
காப்பு – விக்கிரம விநாயகர்.
நல்ல செல்வமெய்ஞ் ஞானம் புகழ்தரும்
தில்லை யாளிச் சிவன்கதை தென்சொலால்
சொல்ல விக்கிரம சோழ விநாயகர்
வல்ல பாதம் வணங்கி வழுத்துவாம்.
சரணாகத ரட்சகர்
மாமேவு பரஞ்சோதி சச்சிதா னந்தநிரா மயமுல் லாசம்
தேமேவு வேதாந்தத் தெளிவுவியா பகன்கருணை திகழு மூர்த்தி
காமேவு திருத்தில்லை யாளியான் சார்ந்தாரைக் காத்த நாதன்
பூமேவு பாதமலர் போதமலர் புனைந்துதினம் புகழ்ந்து வாழ்வாம்.
பெரியநாயகியார்
மருமருவு மலர்க்கெடியை வேதமுன விளங்குசுடர் மணியை ஞானப்
பொருளுதவு செழுந்தருiவி புவனமெலாம் ஈன்றபசும் பூவை யாளை
அருணயன பூரணியை ஆரணியைத் திருத்தில்லை யாளி வாழ்வை
இரு நிலம்வா னகம்அயன்மால் புகழ்பெரிய நாயகியை இறைஞ்சி வாழ்வாம்.
சுப்பிரமணியர்
அஞ்சுதலை அமரருறாது அஞ்சுதலை யானரு மயிலோன் சூரன்
விஞ்சியெழு தலைநாலு தலையாகத தூதுரைத்த வீரன் முன்னோன்
தஞ்சமெனும் பத்தருக்கே ஆறுதலை யாயாறு தலைசேர் கோமான்
செஞ்சரண தாமரையை ஒருதலையாய்ப் பணிதலையே செய்குவோமே.
பூந்தருக்களும் மணமிக்க மலர்க்கொடிகளும் நிறைந்து விளங்குவதும்,
தவசிரேட்டர்களும் பத்தர்கள் குழாமும், சரியை முதலாகிய நால்வகை நெறிகளில்
நின்று சிவனடியே சிந்திக்கும் சிவஞானச் செல்வர்களும் நிறைந்து
பொலிவதுமாகிய நைமிசாரணியம் சன்னும் வனத்தில் பெருந்தவ முனிவர்கள் அம்பிகை
பாகனைக் குறித்து அருந்தவ வேள்வியைத் தொடங்கி முடித்துத் தூயராய்த்
துலங்கியிருக்குங்கால்.
வியாசர் மாணவராகிய சூத முனிவர் அங்கு எய்தினராக அங்கிரந்த தவசிரேட்டர்கள்
அவரை அன்புடன் எதிர்கொண்டழைத்து அர்க்கிய பாத்திய ஆசமனமுதலாகிய
உபசாரங்கள் செய்து ஆதனத்திருத்தி வழிபட்டு எந்தையே நும் திருவாய்மலர்
பொருந்துகின்ற சிவகதைகளுள் தலையாய தில்லைவன புராணத்தை யாமுய்யுமாறு
உரைத்தருள வேண்டுமென்று வேண்டினர். அதுகேட்ட சூதமுனிவர் சிவனருளைச்
சிந்தித்து மெய்சிலிர்த்து, ஆனந்தக் கண்ணீர் வார இருடிகளை நோக்கி
முனிவர்களே தில்லைவன பெருமையை ஆதிகாலத்தில் சிவபெருமான் சனற்குமார
முனிவருக்கும், அவர் என் குருவாகிய வியாசருக்கும், வியாச முனிவர்
எனக்கும் கூறினார். முன்வினை அனைத்தையும் மாற்றி, நினைத்தவை அனைத்தையும்
நல்கி, பிறவியை ஒழித்து முத்திப் பேற்றினையும் கொடுப்பதாகிய
இத்தில்லைவனப் புராணத்தைக் கேட்பீராக என்று அண்ணல் சூதமுனிவர் திருவாய்
மலர்ந்தருளினார்.
சூதமுனிவர் தில்லைவனச் சருக்கம், நரசிங்கச் சருக்கம், வீரபத்திரச்
சருக்கம், திருமால் பூசைச் சருக்கம், உமாதேவியார் பூசைச் சருக்கம்,
தீர்த்தச் சருக்கம், நிட்சளங்கன் பூசித்த சருக்கம் என்னும் சருக்கங்களால்
அத்தலப் பெருமையைச் சொல்லத் தொடங்கினார்.
1.தில்லை வனச் சருக்கம்:
மாதவத்தீர்! மேருமலையின்தென்பால் சம்புத்தீவில் பரத கண்டத்தில் ஸ்ரீ
சிவபெருமான் ஆன்மாக்களுக்கு அருள் செய்யும் பொருட்டாக அருட்டிருமேனி
தாங்கித் திருக்கோயில் கொண்டெழுந்தருளியுள்ள திருத்தலங்களுள் சிதம்பரம்,
காசி, திருக்கடவூர், காஞசிபுரம், தென்தில்லைவனம், எனும் ஐந்து தலங்கள்
சிறந்ததாம். ஆவற்றுள் காவிரி நதியின் தெற்கிலும், கடலுக்கு மேற்கிலும்,
திருமறைக்காட்டுக்கு ஐந்து யோளனை தூரம் வடக்கிலும் அமைந்து விளங்கும்
தில்லைவனம் மிகச் சிறப்புடையதாகும்.
தூய மாதவர் திருந்திய உளமபோலும், தேசிகர் அருளும் தூயஞானமும் போலும்
நிலைபெற்று விளங்குவதாகிய ஸ்ரீ கயிலாய மலையில் வீற்றிருந்தருளும்
சிவபெருமான் உமாதேவியரோடு விளையாடல் ஆற்றியிருக்குங்கால், அப்பெருமானுடைய
அனுமதியில்லாமல் நந்தியம்பெருமான் ஆங்கு வந்த இந்திரனை உள்ளே செல்ல
விடுத்தார். இதனைக் கண்ட சிவபெருமான் ‘நம் அனுமதியின்றி நீ இங்கே
வந்தமையால் தென்திசைக் கண்ணுள்ள காவிரி நதியின் தென்பால் தில்லைவனமாகக்
கடவாய்’ என்று சபித்தார். இதனைக் னேட்ட இந்திரன் உளம் நடுங்கி இறைவனைப்
பலகாற் பணிந்து பிழை பொறுத்தருள வேண்டினான் சிவபெருமான் மனமிரங்கி நீ
தில்லைக்காடென்ன ஆங்கு உறைவாயாக சிலகாலம் சென்றபின் யாம் அங்கு வந்து
திருவருள் நடனம் செய்வோம். நீ தரிசனம் செய்வாய். உன்சாபம் அகலும்
என்றருளினார்.
அங்ஙனமே செவ்வியறியாது இந்திரனை இறைவன் திருமுன்னே செல்ல அனுமதித்த
குற்றத்தால் யாவரும் விரும்பும் கொள்ளிட நதியின் வடபால் தில்லைவனமாகெனச்
சபிக்கப் பெற்ற நந்திதேவர் அவ்வாறேயாக, அத்தலத்தில் எம்பெருமான் ஞான
அம்பலத்தில் ஆனந்த தாண்டவம் புரிந்து அவர் சாபத்தை அகற்றினார்.
இனி, பொன்னி நதியின் தென்கரையில் தில்லைமாவனமாய் இந்திரன் இருக்குங்கால்
அதனையே தென்தில்லை அம்பலமாகக் கொண்ட சிவபெருமான்.
“செஞ்சடை யாடப் பிறைநதியாடத் திருச்செவி மணிக்குழை யாடக்
கஞ்சவாண் முகத்தில் கவினிருந் தாடக் கருணைமுக் கண்ணினு மாட
அஞசன முகத்தின் பாசொலி யாட ஆரமா லிமையசைந் தாடக்
குஞ்சித பாதம் ஆடவானந்தக் கூத்தனார் ஆடினார் கூத்து”
இவ்வாறாக அம்பலக் கூத்தன் ஆடிய திருறடனத்தைத் தரிசித்த இந்திரன்
தன்சாபம் அகலப் பெற்று ஆனந்தக் கண்ணீர் சொரிந்து அகங்குழைந்து
மெய்யரும்பி அடிகள் பாதத்தில் பன்முறை வீழ்ந்து வணங்கிப் பலபடியாகப்
போற்றித் துதித்து வழிபட்டு எம்பெருமானே! தேவரீர் அடியேன் பொருட்டுத்
திருநடஞ்செய்து என் சாபத்தை ஒழித்த காரணத்தால் இத்தலம் இன்று முதல்
தில்லைவனம் எனப்பெயர் பெற்று விளங்க வேண்டும். இத்தலத்தைத்
தரிசிப்போரும், வதிவோரும், அறஞ்செய்வோரும் இம்மை மறுமை வீடு என்னும்
மும்மைப் பயனையும் பெற்று இன்பஎன்று பல வரங்களைப் பெற்றுக் கொண்டு
இறைவனிடம் விடைபெற்றுத் தன் பதவியை அடைந்தான்.
2.நரசிங்கச் சருக்கம்:
இரணியன் என்னும் அசுரன் தன்வர பலத்தால் மாதவர் வானவர் மானிடர் சித்தர்
யாவரும் அஞசும்படி எண்ணற்ற தீமைகள் செய்து இவ்வுலகை ஆட்சி புரிந்தான்.
வேறுகடவுளர் பெயர் சொல்லாமல் யாவரும் இரணியாய நம! என்று தன்னையே
தெய்வமாகக் கொண்டு வழிபட வேண்டுமென்று கட்டளையிட்டான். இவ்வாறாகக்
கொடுங்கோலாட்சி புரிந்துவரும் இரணியனுக்கு நத்தை வயிற்றில் முத்து
பிறப்பதைப் போல நன்மகனொருவன் தோன்றினான். புpரகலாதன் என்னும் அம்மகனுக்கு
ஐந்து வயது நிறைவுற்று கல்வி கற்கும் பருவத்தில் ஆசிரியன் முதன்முதலாகக்
கற்பித்தவாறு தந்தைப் பெயரைக் கூறமறுத்துத் திருமாலின் திருநாமத்தை
உச்சரித்ததைக் கண்ட ஆசிரியன் இரணியனுக்கு இதனை அறிவிக்க அவன் மிகவும்
சினங் கொண்டு நீ சொல்லும் நாராயணன் எங்கே உள்ளான்? ஏன வினவினான்.
பிரகலாதன் சிறிதும் தயக்கமிnறுi அச்சுதன் தூணிலும் இருப்பான்
துரும்பிலும் இருப்பான் அகரவுயிர் போல அண்ட சராசரங்கள் அனைத்திலும்
நிறைந்திருப்பான் என்று கூறியதைக் கேட்டு அங்கிருந்த தூணைக் காலால்
உதைத்து இத்தூணில் இருப்பதைக் காட்டென்று கூறிய அளவில் திருமால் அவன்
வரபலத்தைக் கருதி நரசிங்கவடிவமாய்த் தூணைப் பிளந்து கொண்டு வெளிப்பட்டு
இரணியனைத் தன்மடிமீதிருத்திக் கைநகத்தால் அவன் வயிற்றைக் கிழித்துக் கடல்
போலப் பெருகிய குருதியைக் குடித்து இரணியனை வதம் செய்தார். இந்நிலையில்
நரசிங்கவடிவம் கொண்ட நாராயணன் இரத்த வெறியால் செருக்குற்று உலகத்தை
அழிக்கத் தொடங்கியதைக் கண்ட தேவர்களும் முனிவர்களும் பிரம்மதேவனும்
மந்த்ர கிரியை அடைந்து ஸ்ரீ சிவபெருமானிடம் முறையிட எம்பெருமான்
நரசிங்கனைத் தொலைத்து யாவருக்கும் இதஞ் செய்யத் திருவுளம் பற்றினார்.
3.வீரபத்திரச் சருக்கம்:
நரசிங்கனை வதம் செய்யக் கருதிய சிவபெருமான் ஸ்ரீ வீரபத்திரக் கடவுளை
அழைத்து, நரசிங்கனை வதைத்து அவனுக்கு நல்லறிவு புகட்டி வருமாறு ஏவினார்.
வீரபத்திரர் தன் இரண்டாயிரம் திருக்கரங்களிலும் எண்ணற்ற ஆயுதங்களைத்
தாங்கிப் பெரும்படையோடு நரசிங்கனிடம் சென்று அவன் முன்நிலையை நினைவூட்டி
இன்னுரை பல பகர்ந்தும் கேளாதவனாய் வீரபத்திரரோடு போரிடத் தொடங்கினான்.
உடனே வீரபத்திரர் பேரொளி மயமாய் மேலே நான்கு கால்களும் கீழே நான்கு
கால்களும் பாதங்களும் உடையவராய் ஆயிரம் அலகுகளும், அண்டகோடிகளை அடக்கும்
இறக்கைகளும், கங்கைவேணியும், வெண்பிறையும், நீலகண்டமும், வச்சிர
நகங்களும், வலிய தந்தமும், அக்கினியைக் கக்கும் மூன்று திருவிழிகளும்,
பலபடைகள் தரித்த திருக்கரங்களும், பறவை, மிருகம், தேவர் முதலான பல
உருவங்களும் ஒன்று கூடிய சரப்புள் வடிவங்கொண்டு நரசிங்கனை அணுகி அவன்
வயிற்றைக் கிழித்து, மார்பைப் பிளந்து, தோலை உரித்தபின் அவன் உடம்பைத்
தன் வாலினைக் கொண்டு சுருட்டியெடுத்து வானத்தில் சுழற்றி அவன் முன்பு
சஞ்சரித்திருந்த தில்லைவனத்தில் வீசியெறிந்தார். இதனைக்கண்ட தேவர்கள்
நரசிங்கத்தை வென்ற சரபேசுவர மூர்த்தியைப் பலபடியாகத துதித்தார்கள்.
சரபேசுவரரால் வதஞ்செய்யப் பெற்ற நரசிங்கம் தன் உருவை விட்டு முன்னை
உருவெய்தி நல்லறிவு கைவரப்பெற்று சரப மூர்த்தியைப் பலபடியாகத் துதித்து
“மருவுபுக முருத்திரனே சருவராய் உலகமெலாம் வாங்குநாதா
கருதுமுக் கிரராகி அச்சம் விளைவிப்பவனே பவராய்ச்சங் கார ராகிப்
பெருகிவரு காலமாய்க் காலனுக்கும் காலனாம் பிரானே சூலத்
தருபடைசேர் கரவீர பத்திரனே சரணுனக்குச் சரணம் நானே”
“சூக்குமராய்ப் பசுபதியாய்ப் பராபரராய விசுவமொரு சொரூப ராகி
ஆக்குமகா தேவராய் ஒரு முதலாய் நீலகண்ட ராயுலோகம்
குhக்குமரி தனைச்சத்தி யாயுகந்தாய் நரமடங்கள் காய்ந்தாய் ஆய்ந்து
தாக்குவயி ரவசொருப சரபேச சரணுனக்குச் சரணம் நானே”
என 108 முறை போற்றி, எம்பெருமானே எனக்கெப்போது அஞ்ஞானம் தோன்றுமோ அந்த
வேளையெல்லாம் தேவரீர் எழுந்தருளி வந்து என்மனமயலை அகற்றி ஆள்வீராக என
வேண்ட சிவனருளால் வந்த மூர்த்தி மனமகிழ்ந்து தன் சரப வடிவை நீத்து
வீரபத்திர உருவமாயினார். இதனைக் கண்ணுற்ற பிரமன் முதலான தேவர்கள் ஸ்ரீ
வீரபத்திரக் கடவுளைத் துதித்தனர். அவர்கள் வேண்டிய வரங்களைக் கொடுத்து
இத்தில்லை வனத்தில் எம்மைப் பூசித்தவர் நினைத்தவை யெல்லாம் கை கூடப்
பெறுவர் என்று அருளி மறைந்தார் வீரபத்திரர். அன்று முதல் நரசிங்கத்தின்
தோலையும் முகத்தையும் முடிமாலையாகவும் நாயக மணியாகவும் அமைத்துக்
கொண்டார். சரபேசுவரரைத் தியானிப்பவர்கள் மந்திரசித்தி, சனன மரண துக்க
நீக்கம், பயநிவர்த்தி முதலான பல நன்மைகளும் பெறுவர். ஆதிக ரகசியமான
சரபகதையை அட்டமி சதுர்த்தசி நாட்களில் வாசிப்போர் சிவனருள் பெறுவர்.
துட்ட மிருகங்களாலும், நோயாலும் துன்புறார். முழை பெய்யாக் காலத்தில்
இக்கதையை வாசிப்பின் மழை பொழியும். சகலபொருள்களும் கைகூடும்.
4. திருமால் அருச்சனைச் சருக்கம்:
ஸ்ரீ வீரபத்திரக் கடவுளால் பங்கமடைந்த திருமால் சிவபெருமானை இகழ்ந்த
பிழைக்கும், தேவர்கள் எல்லோரும் காண அவமானம் பட்ட குறைக்கும் மிகவும்
மனமிரங்கி, பொறுத்தற்கரிய பிழைபொறுக்கும் சிவபெருமானைப் பூசித்து
உமாதேவியாரைப் போல கண்ணுதலோன் ஒருபாகத்திற் பொருந்துமாறு உதவப் பெறும்
பெருமை பெறுவேனாயின் எந்நாளும் மறக்க இயலாத சிவசிந்தனை உடையவனாவேன்
எனக்கருதி விசுவகர்மாவை அழைத்து இத்தில்லை வனத்தில் ஸ்ரீ சிவபெருமான்
எழுந்தருளியிருக்கத் தக்கதாக ஓராலயத்தை அமைத்துத் தருக என்று கூற,
விசுவகர்மன் மனமகிழ்வுடன் சுற்றாலயம் கோபுரம், சோபானம், மண்டபம்,
கருப்பக் கிரகம் முதலியவற்றுடன் சிறந்ததோர் ஆலயம் அமைத்துக் கொடுத்தான்.
திருமால் மகிழ்ச்சியுற்று ஆலயத்தின் கீழ்பால் சக்கராயுதத்தால் ஒரு வாவியை
அகழ்ந்து தீர்த்தமானத்தையும் அதில் நிலவுமாறு அமைத்து சிவபூசைக்குரிய
திருநந்தவனம் முதலியனவும் நிறுவி முறைப்படி சக்கர தீர்த்தத்தில் நீராடி
நித்திய கர்மானுட்டானங்களை முடித்துச் சிவபூசா திரவியங்களையும் நறுமலர்ஈ
தூபும், தீபம், நறுஞ்சாந்தம் நிவேதனம் ஆகியவற்றையும் குறைவின்றிக் கொண்டு
சிவாகம விதிப்படி நாடோறும் நியதியாகச் சிவபூசை செய்து திருவைந்தெழுத்தோதி
வழிபடலானார் திருமால் பூசைக்கு மனமகிழ்ந்த சிவபெருமான் உமாதேவியாரோடும்
அவர்முன் காட்சியளித்து வேண்டிய வரம் யாதென்றுவினவத் திருமால்
மனமகிழ்ந்து வாய்புதைத்துப் பணிந்து பெருமானே தேவரீரது பெருங்கருணையால்
தேவர்கள் யாவர்க்கும் மேலாம் பெருமை பெற்றேன். தேவரீரை எந்நாளும்
சிந்தித்துப் பேறு பெறும் வண்ணம் உமது திருமேனியின் வலப்பால் அடியேன்
பொருந்துமாறு வரமருள வேண்டும். தேவரீர் எந்நாளும் இவ்விலிங்கத்தில்
மகிழ்ச்சியுடன் எழுந்தருளி உறைதல் வேண்டும். சுக்கரதீர்த்தத்தில் மூழ்கி
தேவரீரை வழிபடுவோர் அறமுதலாகிய நால்வகைப் பயனையும் பெறவேண்டும்.
வலிமையுடைய யாளிமுகம் பெற்ற நரசிங்கத்தை வதைத்த காரணத்தால் இத்தலம்
யாளிபுரி (தில்லையாளி) என வழங்கப் பெறுதல் வேண்டும் என்று
பிராhத்தித்தார். இறைவன் அவர்கேட்ட வரமனைத்தையும் உதவி, அக்கணமே
திருமாலைத் தனது வலப்பாகத் திருத்தி அரியர்த்தேசுரராகக் காட்சியளித்தார்.
வெள்ளிமலையும் பச்சைமலையும், வெண்முகிலும் கருமுகிலும், திருப்பாற்கடலும்
கருங்கடலும் உள்ளம் விரும்பி ஓரிடத்திருந்தாற் போலச் சிவனும் திருமாலும்
பொறுத்தவிருந்த காட்சி பொலிவுடையதாயிற்று. அரியர்த்தேசுவரரைத் தரிசித்த
தேவர்களுக்கு வரம்பல ஈந்து, தில்லைச் சிற்றம்பலத்தைப் போல இத்தலத்தில்
எந்நாளும் எழுந்தருளியிருந்து அருள்பாலிப்போம் என்று அருளிச் சிவலிங்க
உருவில் இரண்டறக் கலந்தருளினார்.
5. தேவிபூசைச் சருக்கம்:
எல்லாத் தருமமும், செல்வம் வளனும், சிறந்த இன்பமும் விளைவதற்கேதுவாகிய
தில்லை மாவனத்தில் திருமால் செய்த கோயிலில் சிவபெருமான்
வீற்றிருந்தருளித் திருவருள் பாலித்து வருவதறிந்த பார்வதி தேவியார் இங்கு
வருதலை விரும்பிச் சேடியர்க்கறிவித்து இறைவனிடம் விடைபெற்றுத்
தென்தில்லைவனம் செல்லுவதற்கேற்ற பொன்மயமான விமானத்தில் சேடியர் புடைசூழப்
புறப்பட்டுக் காசி, திருப்பருப்பதம், திருக்காளத்தி, திருவண்ணாமலை,
சிதம்பரம், திருக்கடவூர் முதலான தலங்களைத் தரிசித்துத் தில்லை வனத்தை
அடைந்தார். தில்லை வனத்தில் திருமால் செய்த திருக்Nகுhயிலில் எனிவந்த
வான்கருணைப் பிரானாக, அரியர்த்தேசுவரனாக அருளொளி பரப்பி எம்பெருமான்
எழுந்தருளிருத்தலைத் தரிசித்துப் பேரானந்தமடைந்து நின்றாள்.
“ விண்ணு ளோர்களும் வியன்திசை யோர்களும் விரிநீர்
மண்ணு ளோர்களும் மாபிலாத்தோர்களும் வதனக்
கண்ணி னேருறக் கண்டதி சயிக்கவும் கருணை
அண்ணல் அம்மைமுன் தோன்றினான் பதம்பணிந் தமலை”
“ வேண்டு கல்வியும் செல்வமும் நிதியமும் விரகும்
பூண்ட ரூபமும் சாதியும் ஆயிளும் பெற்பும்
நீண்ட நீதியும் பரசிவன் காட்சியும் நிலவ
ஆண்ட நாயகன் பூசைதந் தருளுமென் றறிந்தாள்”
உமாதேவியார் சேடியரை வினித்துச் சிவபூசைக் குரிய திரவியங்களனைத்தையும்
தருவித்துச் சக்கரதீர்த்தத்தில் நீராடிப் புத்தாடை உடுத்துச்
சிவசின்னங்களணிந்து பூசைசெய்யத் தொடங்கிச் சிவாகம விதிப்படி நெய், பால்,
தயிர், தேன், ஆனைந்து கனி வர்க்கங்கள், ஐந்தமுது, இளநீர்,
ஆரஞ்செஞ்சாந்து, தண்பனிநீர் முதலான திரவியங்களால் அபிடேகங்கள் செய்து
ஒற்றாடைச் சாத்தி, ஆடை அணிகலங்களணிவித்து மலர்மாலைகள் சூட்டித் திருவமுது
ஊட்டிச் சுகந்த வில்வார்ச்சனை செய்து தூப, தீப முதலிய சோடசோப சாரங்களை
மந்திர முறையாற் செய்து திருவைந்தெழுத்தை ஓதி ஆனந்தம் மேலிட்டால்
அகங்குழைத்து மெய்யரும்பி அடிகள் பாதங்கையினால் தொழுது மெய்மறந்து
நின்றார்.
அம்மையார் ஆற்றிய பூசைக்குகந்த பெருமுhனார் அவர்முன் அருடுகாட்சியளித்து
நீ வேண்டிய வரங்களைக் கேட்பாயாக என்று திருவாய் மலர்ந்தருளினார்.
உமாதேவியார் எம்பெருமானைப் பணிந்து வணங்கி, தேவரீர் எந்நாளும்
இத்தலத்தில் வந்து வழிபடுவோர்க்கு வேண்டிய யோக பாக்கியங்களையும் முத்திப்
பேற்றையும் தந்தருள வேண்டும். தேவரீரது பெருங்கருணையால் அடியேன்
இத்தலத்தில் எல்லா அறங்களும் தழைத்து ஓங்கச் செய்யுமாறு வரந்தர வேண்டும்.
திருமணமாகாதவர்களும், புத்திரப் பேறு வேண்டினாலும், நோய், வறுமை முதலான
வற்கடத்தால் நலிவெய்துவோரும், இத்தலத்தை தரிசித்து வழிபட்ட அளவில்
அவர்கள் மனக்குறையை நீக்கி நல்லருள் பாலிக்கத் திருவுளம் பற்ற வேண்டும்
என்றின்ன வாகிய பல வரங்களை வேண்டினார். இறைவன் அம்மையார் கேட்ட
வரமனைத்தையும் உதவி இத்தலத்தில் பெரியநாயகி என்ற திருப்பெயருடன் எம்முடன்
சமவாயமாக எழுந்தருளியிருந்து அன்பர்குறை தீர்க்கும் அருந்துணையாய்
விளங்கிவருவாயாக. ஏன்று மனமகிழ்ந்தருளிச் செய்தார்.
இத்தலத்தின் மகிமையை உணர்ந்த நிஷ்களங்கன் என்னும் மன்னன் இத்தலத்தை
வந்தடைந்து சக்கர தீர்த்தத்தில் மூழ்கிச் சிவபெருமானுக்கும் பெரியநாயகி
அம்மையாருக்கும் சிறப்பு வழிபாடாற்றி நித்திய நைமித்திக விழாக்களைக்
குறைவின்றி நடைபெறச் செய்து நாடாளும் நற்பேறும் நோய் நீக்கமும் நன்மக்கட்
பேறும் பெற்று இன்புற்றான் என்று சூதமுனிவர் நைமிசவன முனிவர்கட்கு
எடுத்தியம்பிச் சிவனருளில் திளைக்கலானார்.
தில்லையாளித் தல வரலாறு
காப்பு – விக்கிரம விநாயகர்.
நல்ல செல்வமெய்ஞ் ஞானம் புகழ்தரும்
தில்லை யாளிச் சிவன்கதை தென்சொலால்
சொல்ல விக்கிரம சோழ விநாயகர்
வல்ல பாதம் வணங்கி வழுத்துவாம்.
சரணாகத ரட்சகர்
மாமேவு பரஞ்சோதி சச்சிதா னந்தநிரா மயமுல் லாசம்
தேமேவு வேதாந்தத் தெளிவுவியா பகன்கருணை திகழு மூர்த்தி
காமேவு திருத்தில்லை யாளியான் சார்ந்தாரைக் காத்த நாதன்
பூமேவு பாதமலர் போதமலர் புனைந்துதினம் புகழ்ந்து வாழ்வாம்.
பெரியநாயகியார்
மருமருவு மலர்க்கெடியை வேதமுன விளங்குசுடர் மணியை ஞானப்
பொருளுதவு செழுந்தருiவி புவனமெலாம் ஈன்றபசும் பூவை யாளை
அருணயன பூரணியை ஆரணியைத் திருத்தில்லை யாளி வாழ்வை
இரு நிலம்வா னகம்அயன்மால் புகழ்பெரிய நாயகியை இறைஞ்சி வாழ்வாம்.
சுப்பிரமணியர்
அஞ்சுதலை அமரருறாது அஞ்சுதலை யானரு மயிலோன் சூரன்
விஞ்சியெழு தலைநாலு தலையாகத தூதுரைத்த வீரன் முன்னோன்
தஞ்சமெனும் பத்தருக்கே ஆறுதலை யாயாறு தலைசேர் கோமான்
செஞ்சரண தாமரையை ஒருதலையாய்ப் பணிதலையே செய்குவோமே.
பூந்தருக்களும் மணமிக்க மலர்க்கொடிகளும் நிறைந்து விளங்குவதும்,
தவசிரேட்டர்களும் பத்தர்கள் குழாமும், சரியை முதலாகிய நால்வகை நெறிகளில்
நின்று சிவனடியே சிந்திக்கும் சிவஞானச் செல்வர்களும் நிறைந்து
பொலிவதுமாகிய நைமிசாரணியம் சன்னும் வனத்தில் பெருந்தவ முனிவர்கள் அம்பிகை
பாகனைக் குறித்து அருந்தவ வேள்வியைத் தொடங்கி முடித்துத் தூயராய்த்
துலங்கியிருக்குங்கால்.
வியாசர் மாணவராகிய சூத முனிவர் அங்கு எய்தினராக அங்கிரந்த தவசிரேட்டர்கள்
அவரை அன்புடன் எதிர்கொண்டழைத்து அர்க்கிய பாத்திய ஆசமனமுதலாகிய
உபசாரங்கள் செய்து ஆதனத்திருத்தி வழிபட்டு எந்தையே நும் திருவாய்மலர்
பொருந்துகின்ற சிவகதைகளுள் தலையாய தில்லைவன புராணத்தை யாமுய்யுமாறு
உரைத்தருள வேண்டுமென்று வேண்டினர். அதுகேட்ட சூதமுனிவர் சிவனருளைச்
சிந்தித்து மெய்சிலிர்த்து, ஆனந்தக் கண்ணீர் வார இருடிகளை நோக்கி
முனிவர்களே தில்லைவன பெருமையை ஆதிகாலத்தில் சிவபெருமான் சனற்குமார
முனிவருக்கும், அவர் என் குருவாகிய வியாசருக்கும், வியாச முனிவர்
எனக்கும் கூறினார். முன்வினை அனைத்தையும் மாற்றி, நினைத்தவை அனைத்தையும்
நல்கி, பிறவியை ஒழித்து முத்திப் பேற்றினையும் கொடுப்பதாகிய
இத்தில்லைவனப் புராணத்தைக் கேட்பீராக என்று அண்ணல் சூதமுனிவர் திருவாய்
மலர்ந்தருளினார்.
சூதமுனிவர் தில்லைவனச் சருக்கம், நரசிங்கச் சருக்கம், வீரபத்திரச்
சருக்கம், திருமால் பூசைச் சருக்கம், உமாதேவியார் பூசைச் சருக்கம்,
தீர்த்தச் சருக்கம், நிட்சளங்கன் பூசித்த சருக்கம் என்னும் சருக்கங்களால்
அத்தலப் பெருமையைச் சொல்லத் தொடங்கினார்.
1.தில்லை வனச் சருக்கம்:
மாதவத்தீர்! மேருமலையின்தென்பால் சம்புத்தீவில் பரத கண்டத்தில் ஸ்ரீ
சிவபெருமான் ஆன்மாக்களுக்கு அருள் செய்யும் பொருட்டாக அருட்டிருமேனி
தாங்கித் திருக்கோயில் கொண்டெழுந்தருளியுள்ள திருத்தலங்களுள் சிதம்பரம்,
காசி, திருக்கடவூர், காஞசிபுரம், தென்தில்லைவனம், எனும் ஐந்து தலங்கள்
சிறந்ததாம். ஆவற்றுள் காவிரி நதியின் தெற்கிலும், கடலுக்கு மேற்கிலும்,
திருமறைக்காட்டுக்கு ஐந்து யோளனை தூரம் வடக்கிலும் அமைந்து விளங்கும்
தில்லைவனம் மிகச் சிறப்புடையதாகும்.
தூய மாதவர் திருந்திய உளமபோலும், தேசிகர் அருளும் தூயஞானமும் போலும்
நிலைபெற்று விளங்குவதாகிய ஸ்ரீ கயிலாய மலையில் வீற்றிருந்தருளும்
சிவபெருமான் உமாதேவியரோடு விளையாடல் ஆற்றியிருக்குங்கால், அப்பெருமானுடைய
அனுமதியில்லாமல் நந்தியம்பெருமான் ஆங்கு வந்த இந்திரனை உள்ளே செல்ல
விடுத்தார். இதனைக் கண்ட சிவபெருமான் ‘நம் அனுமதியின்றி நீ இங்கே
வந்தமையால் தென்திசைக் கண்ணுள்ள காவிரி நதியின் தென்பால் தில்லைவனமாகக்
கடவாய்’ என்று சபித்தார். இதனைக் னேட்ட இந்திரன் உளம் நடுங்கி இறைவனைப்
பலகாற் பணிந்து பிழை பொறுத்தருள வேண்டினான் சிவபெருமான் மனமிரங்கி நீ
தில்லைக்காடென்ன ஆங்கு உறைவாயாக சிலகாலம் சென்றபின் யாம் அங்கு வந்து
திருவருள் நடனம் செய்வோம். நீ தரிசனம் செய்வாய். உன்சாபம் அகலும்
என்றருளினார்.
அங்ஙனமே செவ்வியறியாது இந்திரனை இறைவன் திருமுன்னே செல்ல அனுமதித்த
குற்றத்தால் யாவரும் விரும்பும் கொள்ளிட நதியின் வடபால் தில்லைவனமாகெனச்
சபிக்கப் பெற்ற நந்திதேவர் அவ்வாறேயாக, அத்தலத்தில் எம்பெருமான் ஞான
அம்பலத்தில் ஆனந்த தாண்டவம் புரிந்து அவர் சாபத்தை அகற்றினார்.
இனி, பொன்னி நதியின் தென்கரையில் தில்லைமாவனமாய் இந்திரன் இருக்குங்கால்
அதனையே தென்தில்லை அம்பலமாகக் கொண்ட சிவபெருமான்.
“செஞ்சடை யாடப் பிறைநதியாடத் திருச்செவி மணிக்குழை யாடக்
கஞ்சவாண் முகத்தில் கவினிருந் தாடக் கருணைமுக் கண்ணினு மாட
அஞசன முகத்தின் பாசொலி யாட ஆரமா லிமையசைந் தாடக்
குஞ்சித பாதம் ஆடவானந்தக் கூத்தனார் ஆடினார் கூத்து”
இவ்வாறாக அம்பலக் கூத்தன் ஆடிய திருறடனத்தைத் தரிசித்த இந்திரன்
தன்சாபம் அகலப் பெற்று ஆனந்தக் கண்ணீர் சொரிந்து அகங்குழைந்து
மெய்யரும்பி அடிகள் பாதத்தில் பன்முறை வீழ்ந்து வணங்கிப் பலபடியாகப்
போற்றித் துதித்து வழிபட்டு எம்பெருமானே! தேவரீர் அடியேன் பொருட்டுத்
திருநடஞ்செய்து என் சாபத்தை ஒழித்த காரணத்தால் இத்தலம் இன்று முதல்
தில்லைவனம் எனப்பெயர் பெற்று விளங்க வேண்டும். இத்தலத்தைத்
தரிசிப்போரும், வதிவோரும், அறஞ்செய்வோரும் இம்மை மறுமை வீடு என்னும்
மும்மைப் பயனையும் பெற்று இன்பஎன்று பல வரங்களைப் பெற்றுக் கொண்டு
இறைவனிடம் விடைபெற்றுத் தன் பதவியை அடைந்தான்.
2.நரசிங்கச் சருக்கம்:
இரணியன் என்னும் அசுரன் தன்வர பலத்தால் மாதவர் வானவர் மானிடர் சித்தர்
யாவரும் அஞசும்படி எண்ணற்ற தீமைகள் செய்து இவ்வுலகை ஆட்சி புரிந்தான்.
வேறுகடவுளர் பெயர் சொல்லாமல் யாவரும் இரணியாய நம! என்று தன்னையே
தெய்வமாகக் கொண்டு வழிபட வேண்டுமென்று கட்டளையிட்டான். இவ்வாறாகக்
கொடுங்கோலாட்சி புரிந்துவரும் இரணியனுக்கு நத்தை வயிற்றில் முத்து
பிறப்பதைப் போல நன்மகனொருவன் தோன்றினான். புpரகலாதன் என்னும் அம்மகனுக்கு
ஐந்து வயது நிறைவுற்று கல்வி கற்கும் பருவத்தில் ஆசிரியன் முதன்முதலாகக்
கற்பித்தவாறு தந்தைப் பெயரைக் கூறமறுத்துத் திருமாலின் திருநாமத்தை
உச்சரித்ததைக் கண்ட ஆசிரியன் இரணியனுக்கு இதனை அறிவிக்க அவன் மிகவும்
சினங் கொண்டு நீ சொல்லும் நாராயணன் எங்கே உள்ளான்? ஏன வினவினான்.
பிரகலாதன் சிறிதும் தயக்கமிnறுi அச்சுதன் தூணிலும் இருப்பான்
துரும்பிலும் இருப்பான் அகரவுயிர் போல அண்ட சராசரங்கள் அனைத்திலும்
நிறைந்திருப்பான் என்று கூறியதைக் கேட்டு அங்கிருந்த தூணைக் காலால்
உதைத்து இத்தூணில் இருப்பதைக் காட்டென்று கூறிய அளவில் திருமால் அவன்
வரபலத்தைக் கருதி நரசிங்கவடிவமாய்த் தூணைப் பிளந்து கொண்டு வெளிப்பட்டு
இரணியனைத் தன்மடிமீதிருத்திக் கைநகத்தால் அவன் வயிற்றைக் கிழித்துக் கடல்
போலப் பெருகிய குருதியைக் குடித்து இரணியனை வதம் செய்தார். இந்நிலையில்
நரசிங்கவடிவம் கொண்ட நாராயணன் இரத்த வெறியால் செருக்குற்று உலகத்தை
அழிக்கத் தொடங்கியதைக் கண்ட தேவர்களும் முனிவர்களும் பிரம்மதேவனும்
மந்த்ர கிரியை அடைந்து ஸ்ரீ சிவபெருமானிடம் முறையிட எம்பெருமான்
நரசிங்கனைத் தொலைத்து யாவருக்கும் இதஞ் செய்யத் திருவுளம் பற்றினார்.
3.வீரபத்திரச் சருக்கம்:
நரசிங்கனை வதம் செய்யக் கருதிய சிவபெருமான் ஸ்ரீ வீரபத்திரக் கடவுளை
அழைத்து, நரசிங்கனை வதைத்து அவனுக்கு நல்லறிவு புகட்டி வருமாறு ஏவினார்.
வீரபத்திரர் தன் இரண்டாயிரம் திருக்கரங்களிலும் எண்ணற்ற ஆயுதங்களைத்
தாங்கிப் பெரும்படையோடு நரசிங்கனிடம் சென்று அவன் முன்நிலையை நினைவூட்டி
இன்னுரை பல பகர்ந்தும் கேளாதவனாய் வீரபத்திரரோடு போரிடத் தொடங்கினான்.
உடனே வீரபத்திரர் பேரொளி மயமாய் மேலே நான்கு கால்களும் கீழே நான்கு
கால்களும் பாதங்களும் உடையவராய் ஆயிரம் அலகுகளும், அண்டகோடிகளை அடக்கும்
இறக்கைகளும், கங்கைவேணியும், வெண்பிறையும், நீலகண்டமும், வச்சிர
நகங்களும், வலிய தந்தமும், அக்கினியைக் கக்கும் மூன்று திருவிழிகளும்,
பலபடைகள் தரித்த திருக்கரங்களும், பறவை, மிருகம், தேவர் முதலான பல
உருவங்களும் ஒன்று கூடிய சரப்புள் வடிவங்கொண்டு நரசிங்கனை அணுகி அவன்
வயிற்றைக் கிழித்து, மார்பைப் பிளந்து, தோலை உரித்தபின் அவன் உடம்பைத்
தன் வாலினைக் கொண்டு சுருட்டியெடுத்து வானத்தில் சுழற்றி அவன் முன்பு
சஞ்சரித்திருந்த தில்லைவனத்தில் வீசியெறிந்தார். இதனைக்கண்ட தேவர்கள்
நரசிங்கத்தை வென்ற சரபேசுவர மூர்த்தியைப் பலபடியாகத துதித்தார்கள்.
சரபேசுவரரால் வதஞ்செய்யப் பெற்ற நரசிங்கம் தன் உருவை விட்டு முன்னை
உருவெய்தி நல்லறிவு கைவரப்பெற்று சரப மூர்த்தியைப் பலபடியாகத் துதித்து
“மருவுபுக முருத்திரனே சருவராய் உலகமெலாம் வாங்குநாதா
கருதுமுக் கிரராகி அச்சம் விளைவிப்பவனே பவராய்ச்சங் கார ராகிப்
பெருகிவரு காலமாய்க் காலனுக்கும் காலனாம் பிரானே சூலத்
தருபடைசேர் கரவீர பத்திரனே சரணுனக்குச் சரணம் நானே”
“சூக்குமராய்ப் பசுபதியாய்ப் பராபரராய விசுவமொரு சொரூப ராகி
ஆக்குமகா தேவராய் ஒரு முதலாய் நீலகண்ட ராயுலோகம்
குhக்குமரி தனைச்சத்தி யாயுகந்தாய் நரமடங்கள் காய்ந்தாய் ஆய்ந்து
தாக்குவயி ரவசொருப சரபேச சரணுனக்குச் சரணம் நானே”
என 108 முறை போற்றி, எம்பெருமானே எனக்கெப்போது அஞ்ஞானம் தோன்றுமோ அந்த
வேளையெல்லாம் தேவரீர் எழுந்தருளி வந்து என்மனமயலை அகற்றி ஆள்வீராக என
வேண்ட சிவனருளால் வந்த மூர்த்தி மனமகிழ்ந்து தன் சரப வடிவை நீத்து
வீரபத்திர உருவமாயினார். இதனைக் கண்ணுற்ற பிரமன் முதலான தேவர்கள் ஸ்ரீ
வீரபத்திரக் கடவுளைத் துதித்தனர். அவர்கள் வேண்டிய வரங்களைக் கொடுத்து
இத்தில்லை வனத்தில் எம்மைப் பூசித்தவர் நினைத்தவை யெல்லாம் கை கூடப்
பெறுவர் என்று அருளி மறைந்தார் வீரபத்திரர். அன்று முதல் நரசிங்கத்தின்
தோலையும் முகத்தையும் முடிமாலையாகவும் நாயக மணியாகவும் அமைத்துக்
கொண்டார். சரபேசுவரரைத் தியானிப்பவர்கள் மந்திரசித்தி, சனன மரண துக்க
நீக்கம், பயநிவர்த்தி முதலான பல நன்மைகளும் பெறுவர். ஆதிக ரகசியமான
சரபகதையை அட்டமி சதுர்த்தசி நாட்களில் வாசிப்போர் சிவனருள் பெறுவர்.
துட்ட மிருகங்களாலும், நோயாலும் துன்புறார். முழை பெய்யாக் காலத்தில்
இக்கதையை வாசிப்பின் மழை பொழியும். சகலபொருள்களும் கைகூடும்.
4. திருமால் அருச்சனைச் சருக்கம்:
ஸ்ரீ வீரபத்திரக் கடவுளால் பங்கமடைந்த திருமால் சிவபெருமானை இகழ்ந்த
பிழைக்கும், தேவர்கள் எல்லோரும் காண அவமானம் பட்ட குறைக்கும் மிகவும்
மனமிரங்கி, பொறுத்தற்கரிய பிழைபொறுக்கும் சிவபெருமானைப் பூசித்து
உமாதேவியாரைப் போல கண்ணுதலோன் ஒருபாகத்திற் பொருந்துமாறு உதவப் பெறும்
பெருமை பெறுவேனாயின் எந்நாளும் மறக்க இயலாத சிவசிந்தனை உடையவனாவேன்
எனக்கருதி விசுவகர்மாவை அழைத்து இத்தில்லை வனத்தில் ஸ்ரீ சிவபெருமான்
எழுந்தருளியிருக்கத் தக்கதாக ஓராலயத்தை அமைத்துத் தருக என்று கூற,
விசுவகர்மன் மனமகிழ்வுடன் சுற்றாலயம் கோபுரம், சோபானம், மண்டபம்,
கருப்பக் கிரகம் முதலியவற்றுடன் சிறந்ததோர் ஆலயம் அமைத்துக் கொடுத்தான்.
திருமால் மகிழ்ச்சியுற்று ஆலயத்தின் கீழ்பால் சக்கராயுதத்தால் ஒரு வாவியை
அகழ்ந்து தீர்த்தமானத்தையும் அதில் நிலவுமாறு அமைத்து சிவபூசைக்குரிய
திருநந்தவனம் முதலியனவும் நிறுவி முறைப்படி சக்கர தீர்த்தத்தில் நீராடி
நித்திய கர்மானுட்டானங்களை முடித்துச் சிவபூசா திரவியங்களையும் நறுமலர்ஈ
தூபும், தீபம், நறுஞ்சாந்தம் நிவேதனம் ஆகியவற்றையும் குறைவின்றிக் கொண்டு
சிவாகம விதிப்படி நாடோறும் நியதியாகச் சிவபூசை செய்து திருவைந்தெழுத்தோதி
வழிபடலானார் திருமால் பூசைக்கு மனமகிழ்ந்த சிவபெருமான் உமாதேவியாரோடும்
அவர்முன் காட்சியளித்து வேண்டிய வரம் யாதென்றுவினவத் திருமால்
மனமகிழ்ந்து வாய்புதைத்துப் பணிந்து பெருமானே தேவரீரது பெருங்கருணையால்
தேவர்கள் யாவர்க்கும் மேலாம் பெருமை பெற்றேன். தேவரீரை எந்நாளும்
சிந்தித்துப் பேறு பெறும் வண்ணம் உமது திருமேனியின் வலப்பால் அடியேன்
பொருந்துமாறு வரமருள வேண்டும். தேவரீர் எந்நாளும் இவ்விலிங்கத்தில்
மகிழ்ச்சியுடன் எழுந்தருளி உறைதல் வேண்டும். சுக்கரதீர்த்தத்தில் மூழ்கி
தேவரீரை வழிபடுவோர் அறமுதலாகிய நால்வகைப் பயனையும் பெறவேண்டும்.
வலிமையுடைய யாளிமுகம் பெற்ற நரசிங்கத்தை வதைத்த காரணத்தால் இத்தலம்
யாளிபுரி (தில்லையாளி) என வழங்கப் பெறுதல் வேண்டும் என்று
பிராhத்தித்தார். இறைவன் அவர்கேட்ட வரமனைத்தையும் உதவி, அக்கணமே
திருமாலைத் தனது வலப்பாகத் திருத்தி அரியர்த்தேசுரராகக் காட்சியளித்தார்.
வெள்ளிமலையும் பச்சைமலையும், வெண்முகிலும் கருமுகிலும், திருப்பாற்கடலும்
கருங்கடலும் உள்ளம் விரும்பி ஓரிடத்திருந்தாற் போலச் சிவனும் திருமாலும்
பொறுத்தவிருந்த காட்சி பொலிவுடையதாயிற்று. அரியர்த்தேசுவரரைத் தரிசித்த
தேவர்களுக்கு வரம்பல ஈந்து, தில்லைச் சிற்றம்பலத்தைப் போல இத்தலத்தில்
எந்நாளும் எழுந்தருளியிருந்து அருள்பாலிப்போம் என்று அருளிச் சிவலிங்க
உருவில் இரண்டறக் கலந்தருளினார்.
5. தேவிபூசைச் சருக்கம்:
எல்லாத் தருமமும், செல்வம் வளனும், சிறந்த இன்பமும் விளைவதற்கேதுவாகிய
தில்லை மாவனத்தில் திருமால் செய்த கோயிலில் சிவபெருமான்
வீற்றிருந்தருளித் திருவருள் பாலித்து வருவதறிந்த பார்வதி தேவியார் இங்கு
வருதலை விரும்பிச் சேடியர்க்கறிவித்து இறைவனிடம் விடைபெற்றுத்
தென்தில்லைவனம் செல்லுவதற்கேற்ற பொன்மயமான விமானத்தில் சேடியர் புடைசூழப்
புறப்பட்டுக் காசி, திருப்பருப்பதம், திருக்காளத்தி, திருவண்ணாமலை,
சிதம்பரம், திருக்கடவூர் முதலான தலங்களைத் தரிசித்துத் தில்லை வனத்தை
அடைந்தார். தில்லை வனத்தில் திருமால் செய்த திருக்Nகுhயிலில் எனிவந்த
வான்கருணைப் பிரானாக, அரியர்த்தேசுவரனாக அருளொளி பரப்பி எம்பெருமான்
எழுந்தருளிருத்தலைத் தரிசித்துப் பேரானந்தமடைந்து நின்றாள்.
“ விண்ணு ளோர்களும் வியன்திசை யோர்களும் விரிநீர்
மண்ணு ளோர்களும் மாபிலாத்தோர்களும் வதனக்
கண்ணி னேருறக் கண்டதி சயிக்கவும் கருணை
அண்ணல் அம்மைமுன் தோன்றினான் பதம்பணிந் தமலை”
“ வேண்டு கல்வியும் செல்வமும் நிதியமும் விரகும்
பூண்ட ரூபமும் சாதியும் ஆயிளும் பெற்பும்
நீண்ட நீதியும் பரசிவன் காட்சியும் நிலவ
ஆண்ட நாயகன் பூசைதந் தருளுமென் றறிந்தாள்”
உமாதேவியார் சேடியரை வினித்துச் சிவபூசைக் குரிய திரவியங்களனைத்தையும்
தருவித்துச் சக்கரதீர்த்தத்தில் நீராடிப் புத்தாடை உடுத்துச்
சிவசின்னங்களணிந்து பூசைசெய்யத் தொடங்கிச் சிவாகம விதிப்படி நெய், பால்,
தயிர், தேன், ஆனைந்து கனி வர்க்கங்கள், ஐந்தமுது, இளநீர்,
ஆரஞ்செஞ்சாந்து, தண்பனிநீர் முதலான திரவியங்களால் அபிடேகங்கள் செய்து
ஒற்றாடைச் சாத்தி, ஆடை அணிகலங்களணிவித்து மலர்மாலைகள் சூட்டித் திருவமுது
ஊட்டிச் சுகந்த வில்வார்ச்சனை செய்து தூப, தீப முதலிய சோடசோப சாரங்களை
மந்திர முறையாற் செய்து திருவைந்தெழுத்தை ஓதி ஆனந்தம் மேலிட்டால்
அகங்குழைத்து மெய்யரும்பி அடிகள் பாதங்கையினால் தொழுது மெய்மறந்து
நின்றார்.
அம்மையார் ஆற்றிய பூசைக்குகந்த பெருமுhனார் அவர்முன் அருடுகாட்சியளித்து
நீ வேண்டிய வரங்களைக் கேட்பாயாக என்று திருவாய் மலர்ந்தருளினார்.
உமாதேவியார் எம்பெருமானைப் பணிந்து வணங்கி, தேவரீர் எந்நாளும்
இத்தலத்தில் வந்து வழிபடுவோர்க்கு வேண்டிய யோக பாக்கியங்களையும் முத்திப்
பேற்றையும் தந்தருள வேண்டும். தேவரீரது பெருங்கருணையால் அடியேன்
இத்தலத்தில் எல்லா அறங்களும் தழைத்து ஓங்கச் செய்யுமாறு வரந்தர வேண்டும்.
திருமணமாகாதவர்களும், புத்திரப் பேறு வேண்டினாலும், நோய், வறுமை முதலான
வற்கடத்தால் நலிவெய்துவோரும், இத்தலத்தை தரிசித்து வழிபட்ட அளவில்
அவர்கள் மனக்குறையை நீக்கி நல்லருள் பாலிக்கத் திருவுளம் பற்ற வேண்டும்
என்றின்ன வாகிய பல வரங்களை வேண்டினார். இறைவன் அம்மையார் கேட்ட
வரமனைத்தையும் உதவி இத்தலத்தில் பெரியநாயகி என்ற திருப்பெயருடன் எம்முடன்
சமவாயமாக எழுந்தருளியிருந்து அன்பர்குறை தீர்க்கும் அருந்துணையாய்
விளங்கிவருவாயாக. ஏன்று மனமகிழ்ந்தருளிச் செய்தார்.
இத்தலத்தின் மகிமையை உணர்ந்த நிஷ்களங்கன் என்னும் மன்னன் இத்தலத்தை
வந்தடைந்து சக்கர தீர்த்தத்தில் மூழ்கிச் சிவபெருமானுக்கும் பெரியநாயகி
அம்மையாருக்கும் சிறப்பு வழிபாடாற்றி நித்திய நைமித்திக விழாக்களைக்
குறைவின்றி நடைபெறச் செய்து நாடாளும் நற்பேறும் நோய் நீக்கமும் நன்மக்கட்
பேறும் பெற்று இன்புற்றான் என்று சூதமுனிவர் நைமிசவன முனிவர்கட்கு
எடுத்தியம்பிச் சிவனருளில் திளைக்கலானார்.
Wednesday, June 16, 2010
Saturday, June 05, 2010
தில்லையாளி என்கிற தில்லையாடி ஆலய தல வரலாறு

நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, பொறையாறுக்கு அருகில் உள்ள ஊர் தில்லையாளி என்கிற தில்லையாடி. இவ்வூர் தொன்றுதொட்டு சரித்திரத்தில் பெயர்பெற்று வருகின்றது. 1914-ல் காந்தியடிகள் தில்லையாடிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஊரில் ஸ்ரீ சார்ந்தாரைக் காத்த சுவாமி ஆலயம் உள்ளது.
சோழ மன்னன் இளங்கார முனிவர் என்ற அமைச்சரை திருக்கடவூருக்கு அனுப்பி அங்கு தங்கி ஆலயத்தை புதுப்பிக்கும்படி திருப்பணிக்கு உத்தரவிட்டு பொருட்களையும் வழங்கி வந்தான். மன்னனின் அனுமதி பெறாமல் திருக்கடவூருக்கு அருகில் உள்ள தில்லையாடி ஆலயத்தையும் ஒரே சமயம் திருப்பணி செய்துவிட்டான். இதை அறிந்த மன்னன் தன் கருத்துணராது செயல்பட்ட அமைச்சரின் கால், கைகளை சேதம் செய்க என ஆணையிட்டான். ஏவலர்களும் அவ்வண்ணமே செய்தனர். சிவபெருமான் முன்தோன்றி அசரீரியாக அமைச்சர் செய்த சிவாலய பணியை ஏற்றோம் என்றது கேட்ட அரசன் திடுக்கிட்டான். துன் குற்றத்தினையுணர்ந்து அமைச்சரிடம் அடிபணிந்தான். வெட்டுண்ட அமைச்சரின் கை கால்கள் ஒன்று கூடின. இளங்கார முனிவர் என்ற அமைச்சரை இவ்வாலயத்தில் தங்க வைத்து விட்டு அவருக்கு வேண்டிய அனைத்தும் செய்து கொடுத்துவிட்டு அரசன் சென்றுவிட்டான். சிவனருள் நிரம்பப் பெற்றவரான இளங்கார முனிவர் சிதம்பரம் பொற்சபையில் ஸ்ரீ நடராஜர் திருநடனம் செய்வதை இத்தலத்திலும் காண எண்ணங்கொண்டார். சிற்சபா நாதனும் வேண்டுவார் வேண்டுவதே ஈவான்கண்டாய் என்ற திருவாக்கின்படி இளங்கரை முனிவர் விரும்பிய வண்ணம் தில்லைவனத்தில் ஸ்ரீ நடராஜர் நடனமாடினார். ஆன்று முதல் இத்தலம் தில்லையாடி என வழங்கலாயிற்று. அன்று முதல் இறைவனுக்கு ஸ்ரீ சார்ந்தாரைக் காத்த நாதர் என்ற பெயர் வழங்கலாயிற்று.
இவ்வாலயம் திருக்கடையூர் ஆலயம் போன்ற அமைப்புள்ளதாயினும் 3 ஏக்கர் பரப்பளவில் உள்ள இக்கோவில் , , மற்றும் ஊர் வாழ்மக்கள் முயற்சியாலும், தருமபுர ஆதீனகர்த்தர் நல்லாசியுடனும், காஞசி காமகோடி ஜகத்குரு ஜெயேந்திர மற்றும் விஜயேந்திர சுவாமிகளின் பரிபூரண ஸ்ரீமுகம் பெற்று 1995 செப்டம்பரில் பாலாலயம் செய்யப்பட்டு 2 ஆண்டுகளில் சுமார் 10 லட்ச ரூபாய் திருப்பணி வேலை முடிவுற்று அருள்மிகு பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சார்ந்தாரைக் காத்த சுவாமி (சரணாகத ரட்சகர்) ஆலயம் புத்தம்புதுப் பொலிவுடன் குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெற்றது..
.
இவ்வாலயத்தில் சிறப்பு அம்சம் திருநள்ளாறுக்கு ஒப்பான சனீஸ்வர பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. (இங்கு வேறு எந்த நவகிரகங்களுக்கும் சன்னதி கிடையாது.)
ஆடி மாத விசேஷ நாட்களைத் தவிர ஆடிப்பூர விழாவில் பெரியநாயகி அம்மனுக்கு வளைகாப்பு நடத்தி குழந்தை இல்லா பெண்களுக்கும் வளைகாப்பு வைபவம் செய்து வைக்கப்படுகிறது. இதன் மூலம் தாய்மையுற்ற பெண்கள் ஏராளமாவர்.
இத்திருக்கோவிலுக்கு 300 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 5டன் எடையுள்ள 2 பேர்களுக்கு மேல் நின்று இழுத்து அடிக்கக் கூடிய ராட்சத ஆலயமணியை வழங்கியுள்ளனர்.
.
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் அபிராமி சன்னதிக்கு வரும் மெய்யன்பர்கள் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இத்திருக்கோவிலுக்கும் வந்து அன்னையின் அருட்கடாட்சத்தையும் ஈஸ்வரனின் அருளைப் பெறவும் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி: 09790626314
இந்த ஊரில் ஸ்ரீ சார்ந்தாரைக் காத்த சுவாமி ஆலயம் உள்ளது.
சோழ மன்னன் இளங்கார முனிவர் என்ற அமைச்சரை திருக்கடவூருக்கு அனுப்பி அங்கு தங்கி ஆலயத்தை புதுப்பிக்கும்படி திருப்பணிக்கு உத்தரவிட்டு பொருட்களையும் வழங்கி வந்தான். மன்னனின் அனுமதி பெறாமல் திருக்கடவூருக்கு அருகில் உள்ள தில்லையாடி ஆலயத்தையும் ஒரே சமயம் திருப்பணி செய்துவிட்டான். இதை அறிந்த மன்னன் தன் கருத்துணராது செயல்பட்ட அமைச்சரின் கால், கைகளை சேதம் செய்க என ஆணையிட்டான். ஏவலர்களும் அவ்வண்ணமே செய்தனர். சிவபெருமான் முன்தோன்றி அசரீரியாக அமைச்சர் செய்த சிவாலய பணியை ஏற்றோம் என்றது கேட்ட அரசன் திடுக்கிட்டான். துன் குற்றத்தினையுணர்ந்து அமைச்சரிடம் அடிபணிந்தான். வெட்டுண்ட அமைச்சரின் கை கால்கள் ஒன்று கூடின. இளங்கார முனிவர் என்ற அமைச்சரை இவ்வாலயத்தில் தங்க வைத்து விட்டு அவருக்கு வேண்டிய அனைத்தும் செய்து கொடுத்துவிட்டு அரசன் சென்றுவிட்டான். சிவனருள் நிரம்பப் பெற்றவரான இளங்கார முனிவர் சிதம்பரம் பொற்சபையில் ஸ்ரீ நடராஜர் திருநடனம் செய்வதை இத்தலத்திலும் காண எண்ணங்கொண்டார். சிற்சபா நாதனும் வேண்டுவார் வேண்டுவதே ஈவான்கண்டாய் என்ற திருவாக்கின்படி இளங்கரை முனிவர் விரும்பிய வண்ணம் தில்லைவனத்தில் ஸ்ரீ நடராஜர் நடனமாடினார். ஆன்று முதல் இத்தலம் தில்லையாடி என வழங்கலாயிற்று. அன்று முதல் இறைவனுக்கு ஸ்ரீ சார்ந்தாரைக் காத்த நாதர் என்ற பெயர் வழங்கலாயிற்று.
இவ்வாலயம் திருக்கடையூர் ஆலயம் போன்ற அமைப்புள்ளதாயினும் 3 ஏக்கர் பரப்பளவில் உள்ள இக்கோவில் , , மற்றும் ஊர் வாழ்மக்கள் முயற்சியாலும், தருமபுர ஆதீனகர்த்தர் நல்லாசியுடனும், காஞசி காமகோடி ஜகத்குரு ஜெயேந்திர மற்றும் விஜயேந்திர சுவாமிகளின் பரிபூரண ஸ்ரீமுகம் பெற்று 1995 செப்டம்பரில் பாலாலயம் செய்யப்பட்டு 2 ஆண்டுகளில் சுமார் 10 லட்ச ரூபாய் திருப்பணி வேலை முடிவுற்று அருள்மிகு பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சார்ந்தாரைக் காத்த சுவாமி (சரணாகத ரட்சகர்) ஆலயம் புத்தம்புதுப் பொலிவுடன் குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெற்றது..
.
இவ்வாலயத்தில் சிறப்பு அம்சம் திருநள்ளாறுக்கு ஒப்பான சனீஸ்வர பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. (இங்கு வேறு எந்த நவகிரகங்களுக்கும் சன்னதி கிடையாது.)
ஆடி மாத விசேஷ நாட்களைத் தவிர ஆடிப்பூர விழாவில் பெரியநாயகி அம்மனுக்கு வளைகாப்பு நடத்தி குழந்தை இல்லா பெண்களுக்கும் வளைகாப்பு வைபவம் செய்து வைக்கப்படுகிறது. இதன் மூலம் தாய்மையுற்ற பெண்கள் ஏராளமாவர்.
இத்திருக்கோவிலுக்கு 300 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 5டன் எடையுள்ள 2 பேர்களுக்கு மேல் நின்று இழுத்து அடிக்கக் கூடிய ராட்சத ஆலயமணியை வழங்கியுள்ளனர்.
.
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் அபிராமி சன்னதிக்கு வரும் மெய்யன்பர்கள் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இத்திருக்கோவிலுக்கும் வந்து அன்னையின் அருட்கடாட்சத்தையும் ஈஸ்வரனின் அருளைப் பெறவும் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி: 09790626314
Sunday, May 09, 2010
focus

Are you focusing on what you want?
Or are you focused on what you don't want?
Think about it and you might be surprised by what you find.
A lot of people focus on what they don't want.
For example... do you say: "I don't want to be mistreated, I don't want to lose my job, I don't want to be broke, I don't want to be single, I don't want to be overweight, I don't want... "(fill in the blank).
When the emphasis is on what you don't want... your subconscious mind picks up on the part after the don't want and so creates exactly what you don't want.
Why?
Because your concerned about what you don't want and the energy or emphasis is on that part of the thought. If you say you don't want to lose your job - you're really concerned about losing your job... this is what you focus on, that you might lose your job. And this is what the subconscious mind picks up on.
It now feels that you want to lose your job, because that's what your concerned about.
So your subconscious begins creating opportunities for you to lose your job.
What can you do to stop this or turn things around?
Focus on what you want. In the job example... you don't want to lose your job (that's what you don't want)... but what you want is to keep your job. So focus on and think about keeping your job.
If you don't want to be single... focus on what you want... which is to be in a relationship or to be married.
By doing this you're really telling your subconscious mind to go out and create opportunities for you to get what you want.
In the above example you would be attracting opportunities to keep your job... you may start making a better impression, display valuable qualities, or improve your status and worth as an employee.
In the relationship example you could start meeting new people, the kind of people you want to be with and waste less time with those that don't fit with what you want.
When you focus on what you don't want you get more of what you don't want... because that's what you're focused on... that's where your attention is centered... so your subconscious mind just brings you more of what you don't want.
Your subconscious mind follows your instructions. It will do what ever you tell it to do.
Those instructions are your thoughts and beliefs.
Your thoughts and beliefs are often based on what you regularly think about and focus on.
I know you want to change or improve your life.
But if you constantly think about what you don't want, focus on what is wrong, what isn't working or constantly looking at all the problems, your subconscious will just keep bringing you more of what you don't want.
Change your focus.
Change what you regularly think about.
Focus on what you want.
Get clear and specific.
Start giving your subconscious mind the instructions to deliver what you want.
Begin directing the power of your subconscious so that you enjoy life and succeed - visit:
http://www.creatingpower.com/coursecp2.htm
The more often you think about what you want the more your
subconscious mind begins to get the message.
At first it will be challenging to switch from thinking about what
you don't want (if that's what you're used to doing) to thinking about what you want.
But the more often you think about what you want the sooner you'll turn things around.
Once this becomes a habit you're on your way.
So get clear on your goals.
When ever things don't work out or if you hit a rough patch and
hear yourself saying "I don't want...." stop and change your thoughts.
Think of what you want and start telling yourself that you're now doing what you want.
I don't want to lose my job... becomes... I'm keeping my job.
I don't want to be broke... becomes... more money I'm making.
I don't want to be single... becomes... I'm in a great relationship.
Then start thinking of what you can do to make what you want a part of your reality.
Keep feeding your subconscious mind the instructions to help you succeed.
Get your mind focused on what you want.
Use your inner powers to help you succeed - start today - visit:
http://www.creatingpower.com/coursecp2.htm
You can achieve your goals.
You can and will get what you want.
You can enjoy your life.
You can enjoy success, happiness and more.
Start living the life you want today.
Get your subconscious mind working for you.
Begin directing your power within to manifest everything you want - visit:
http://www.creatingpower.com/coursecp2.htm
Sincerely,
Karim Hajee
Creating Power
: Remember -- you only get one life and one chance.
Make the most of it. Stop defeating yourself, stop limiting
yourself. Create all the success you want and deserve in life.
Let Creating Power teach you how to Create The Life You Want.
Start Living Now.Visit
Saturday, April 24, 2010
நாம nama
ராமா ராமா என்று சொன்னால் காமம் போகுமே
கோபால் கோபால் என்று சொன்னால் கோபம் போகுமே
நாரணன் நாரணன் என்றால் நாவினிக்குமே
கோவிந்தா கோவிந்தா என்றால் பந்தம் போகுமே
மாதவா மாதவா என்றால் மாதவம் ஆகுமே
கேசவா கேசவா என்றால் ஆசை போகுமே
ஸ்ரீதரா ஸ்ரீதரா என்றால் சீரும் பெருகுமே
வாமணா வாமணா என்றால் பொறாமை போகுமே
மதுசூதனா ........ மதுசூதனா என்றால் போதை நல்குமே
முகுந்தா முகுந்தா என்றால்முக்தி நல்குமே
கோபால் கோபால் என்று சொன்னால் கோபம் போகுமே
நாரணன் நாரணன் என்றால் நாவினிக்குமே
கோவிந்தா கோவிந்தா என்றால் பந்தம் போகுமே
மாதவா மாதவா என்றால் மாதவம் ஆகுமே
கேசவா கேசவா என்றால் ஆசை போகுமே
ஸ்ரீதரா ஸ்ரீதரா என்றால் சீரும் பெருகுமே
வாமணா வாமணா என்றால் பொறாமை போகுமே
மதுசூதனா ........ மதுசூதனா என்றால் போதை நல்குமே
முகுந்தா முகுந்தா என்றால்முக்தி நல்குமே
Tuesday, March 30, 2010
Wednesday, March 17, 2010
போசிடிவே thinking
Monday, March 15, 2010
Thursday, March 04, 2010
Saturday, October 25, 2008
ஸ்ரீ ஸ்ரீ முரளிதர சுவாமிகள்

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே!!!
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே!!!
ஒரு புரட்டாசி சனியன்று புகழ் பெற்ற திருவஹீந்திபுரம் பெருமாள் ஆலயத்திற்கு சென்று இருந்தேன்.
அங்கு ராமக்ரிஷ்ண ஹரி என்ற சென்னையைச் சேர்ந்த இளைஞர் தன் குழுவினருடன் கலியுகத்தில் எவ்வாறு வாழ்க்கையை நடத்த வேண்டும் மற்றும் பாவம் தீர வழி ஆகியவைக் குறித்தும் விளக்கி ஒரு சிறியக் கூட்டுப் பிரார்த்தனை ஒன்றையும் அற்புதமாக நடத்தினார்..
நான் அவரிடம் அதற்கு அடுத்த சனிக்கிழமை எங்கள் நகரில் உள்ள கும்பாபிஷேகம் முடிந்து மண்டாலபிஷேகம் நடந்து வரும் கற்பக விநாயக ஆலயத்திற்கு அழைதேன்.
அவரும் மறக்காமல் சிஷ்யர்கள் முரளீ மற்றும் கிருஷ்ண் மூர்த்தி தாஸ் ஆகிய இருவரையும் அனுப்பி எங்கள் மண்டல பூசையை சிறப்பிக்கச் செய்தார்..
ராம நாமமும் ,திவ்ய நாமமும் எல்லோர் மனதிலும் ஒலித்தது!
அங்கு ராமக்ரிஷ்ண ஹரி என்ற சென்னையைச் சேர்ந்த இளைஞர் தன் குழுவினருடன் கலியுகத்தில் எவ்வாறு வாழ்க்கையை நடத்த வேண்டும் மற்றும் பாவம் தீர வழி ஆகியவைக் குறித்தும் விளக்கி ஒரு சிறியக் கூட்டுப் பிரார்த்தனை ஒன்றையும் அற்புதமாக நடத்தினார்..
நான் அவரிடம் அதற்கு அடுத்த சனிக்கிழமை எங்கள் நகரில் உள்ள கும்பாபிஷேகம் முடிந்து மண்டாலபிஷேகம் நடந்து வரும் கற்பக விநாயக ஆலயத்திற்கு அழைதேன்.
அவரும் மறக்காமல் சிஷ்யர்கள் முரளீ மற்றும் கிருஷ்ண் மூர்த்தி தாஸ் ஆகிய இருவரையும் அனுப்பி எங்கள் மண்டல பூசையை சிறப்பிக்கச் செய்தார்..
ராம நாமமும் ,திவ்ய நாமமும் எல்லோர் மனதிலும் ஒலித்தது!
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே!
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே!
thillaiyadi freedom fighter valliyammai.
தியாகி வள்ளியம்மை தில்லையாடியிலே பிறந்து தென் ஆப்பிரிக்காவில் உயிர் நீத்தவர்.காந்தியடிகள் உடன் தென் ஆப்பிரிக்காவில் போராட்டங்கள் பல செய்தவ்ர்.இவரது தியாகம் பலரால் மறக்கப் பட்டுவிட்டது.
காந்தியடிகள் இந்தியா திரும்பியதும் வள்ளியம்மாவின் நினைவுடன் தில்லையாடி வந்திருந்தார்.இதன் நினைவுச் சின்னங்கள் தில்லையாடியில் உள்ளது.
வளரும்!!!
காந்தியடிகள் இந்தியா திரும்பியதும் வள்ளியம்மாவின் நினைவுடன் தில்லையாடி வந்திருந்தார்.இதன் நினைவுச் சின்னங்கள் தில்லையாடியில் உள்ளது.
வளரும்!!!
thillaiyadi pragan nayaki sametha saranakatha ratsakar
பெரியநாயகி சமேத சார்ந்தாரைக் காத்த திருக்கோயில்.
தில்லையாடி.
ப்ரகன் நாயகி சமேத சரணாகத ரட்சகர் திருக்கோவில் ,தில்லையாடி என்ற ஊரில் அமைந்துள்ளது.இத்தலம் திருக்கடவூருக்கு அருகில் அமைந்துள்ளது.சோழ மன்னரால் திருக்கடவூரில் ஸ்தலம் நிர்மாணிக்கப் பட்டபோது,அவரது மந்திரியானவர் தில்லையாடியுலும் ஒருக் கோயில் ஒன்றைக் கட்டி மன்னரின் கோபத்திற்கும் சிவபெருமானின் அருளுக்கும் பாத்திரமானது மிக்க சிறப்பான நிகழ்வாகும். +
அது மட்டுமல்லாது இந்திய சுதந்திரபோராட்ட தியாகிகள் வரிசையில் தில்லையாடியில் பிறந்த தியாகி வள்ளியம்மையின் தியாகம் எழுத்தில் எழுத அடங்காது..
இனி இதை எனக்குத் தெரிந்த அளவில் சொல்ல முயற்சிக்கிறேன்....
thiruvidakazi murugan temple.
திருவிடைக்கழி திருத்தலமும் குரா மரமும்
திருக்கோவில் தல விருட்சங்களில் மிகவும் அபூர்வமான ஒன்று குரா மரமாகும்.தமிழ்நாட்டில் முருகப் பெருமானுக்கென்று உள்ளத் திருத்தலங்களில் குரா மரத்தினைக் தன்னகத்தே தலவிருட்சமாகக் கொண்ட திருவிடைகழி மிக பிரசித்திப் பெற்ற திருத்தலமாகும்.இக்குரா மரத்தினடியில் முருகப் பெருமான் விரும்பி காலாற நடந்து ,உலா வந்து மற்றும் சிவப் பெருமானை பூஜித்து வரம் பெற்றார்.
அருணகிரி நாதரும் கந்தனைப் பாடி போற்றி அஷ்டமாசித்திகள் அடைந்த அற்புதமானத் திருத்தலம்..
அதிசயம் பல நிறைந்த குரா மரத்தின் பூக்களை அனைத்து மதத்தினரும்,மற்றும் அனைத்து தெய்வங்களுக்கும் அணிவித்து மகிழ்வர்.இம்மலரைப் போற்றாத சமய இலக்கியமே இல்லை எனலாம்.
இம்மரத்தை தல விருட்சமாகக் கொண்ட ஒரேத் திருத் தலம் திருவிடைக்கழி ஆகும்.இம்மலரில் முருகனது திருப்பாதம் ஒளிந்து உள்ளது என்று திருப்புகழில் அருணகிரி நாதர் போற்றி உள்ளார்.
“சிறக்கு மாதவர் முனிவரர் மகபதி இருக்கு வேந்தனும் இமையவர் பரவியதிருக்குராவடி நிழல்தனில் உலவியப் பெருமானே”
வெளிப் பிராகாரத்தை வலம் வரும்போது வடக்கே குரா மரம் பிரம்மாண்டமாகக் காட்சி தருகிறது..மலைப் பிரதேசத்தில் மட்டுமே காணப்படும் இம்மரம் வயல் சூழ்ந்த மருத நிலத்தில் காணப்படுவது அரிதான ஒன்று..இங்கே யோக சுப்பிரமணியர் என்றத் திருநாமத்துடன் முருகர் சிவப் பெருமானை பூஜித்தார்.
இங்கே இதனருகேயே மகிழ மரம் ஒன்று இருக்கிறது.இது இத்தலத்தில் உள்ள பாபநாச பெருமானுக்குறிய தலவிருட்சமாகும்.
ஆம் இரண்டு தல விருட்சம் ,கருவறையில் இரண்டு பெருமான்,இரண்டு கோபுரம்,இரண்டு சண்டிகேஸ்வரர் என்று இரண்டிரண்டாக காணப்படுவது மிக்கச் சிறப்பு வாய்ந்ததாகும்.
திருமணத்தடை நீக்கி திருமணம் கைகூட நிகழ்த்தபடும் வழிபாடுகள் மூலம் விரைவில் திருமணம் நடைபெறுகிறது என்பது சத்தியம்....
இத்திருத்தலம் மயிலாடுதுறை அருகே திருக்கடவூர் கோவில் மற்றும் தில்லையாடித் திருத்தலத்தின் அருகே உள்ளது..
வாய்ப்பு கிடைப்பவர்கள் சென்று வாருங்கள்.
இல்லையேல் முருகப் பெருமானையும்,குரா மரத்தினையும் நினைத்து பிரார்த்தணை செய்யுங்கள்.. முருகன் அருள் கிட்டுவது திண்ணம்,,,,
Friday, October 10, 2008
Thursday, May 15, 2008
Monday, February 12, 2007
திருமண ஊர்வலத்தின் முடிவில் சவ ஊர்வலம்!
கடலூரில் கடந்த வியாழனன்று ஒரு சோக நிகழ்ச்சி நடந்தது.பொறியியல் கல்லூரியில் கடைசி வருடம் படிக்கும் மாணவன் ஒருவன் ஷேர் ஆட்டோ மோதி சம்பவ இடத்திலேயே மூளை நசுங்கி இறந்தான்.
இதில் என்ன முக்கியத்துவம்!
இருக்கிறது!
விடிந்தால் திருமணம்!
மாணவன் தன் மாமாவின் திருமண விழா ஏற்பாடுகளை செய்ய வெளியில் வந்தபோது இத்துயர சம்பவம் நடந்தது!
ஷேர் ஆட்டோ ஒட்டுனர் காலையிலுருந்து போட்டி போட்டுக் கொண்டு மது அருந்திக் கொண்டு இருந்தாராம்!போதையில் என்ன செய்கிறோம் என்றுத் தெரியாமலேயே பலரைக் காயமுற செய்து ஒருக் குடும்பத்தின் ழுந்தையே
அழித்துவிட்டான்!
இரவில் 8 மணி அளவில் கேள்வியுற்ற மண்மகன் குடும்பத்தினர் தங்கள் துயரத்தை வெளிகாட்டிகொள்ளாமல் திருமணத்தைத் தொடர்ந்தனர்.(:
இதற்கும் காரணம் இருக்கிறது.மணமகள் வீட்டு ஏழ்மை நிலையை கருதியும்,அவரின் வாழ்வு பாதிக்கப்படும் என்றுக் கருதியும் இம்முடிவு எடுக்கப்பட்டது.
விடியலில் திருமணம் முடிந்தது! துக்கத்தைக் கட்டுப் படுத்த இயலாமல் அனைவரும் கதற வந்த அனைவரும் சவ ஊர்வலத்தில் பங்கேற்க விரைந்தனர்!!
இரண்டு நாள் கழித்துதான் நான் அறிந்தேன் அது என் நண்பர் தண்டபாணியின் மகன் என்பது ,சம்பவம் நடந்து 5 நிமிடம் கழித்து நானும் அங்கு இருந்தேன்.
கல்வி கடன் கொடுத்த வங்கியும் உடன் கடனைத் திருப்பிக் கேட்கிறது!!
இதில் என்ன முக்கியத்துவம்!
இருக்கிறது!
விடிந்தால் திருமணம்!
மாணவன் தன் மாமாவின் திருமண விழா ஏற்பாடுகளை செய்ய வெளியில் வந்தபோது இத்துயர சம்பவம் நடந்தது!
ஷேர் ஆட்டோ ஒட்டுனர் காலையிலுருந்து போட்டி போட்டுக் கொண்டு மது அருந்திக் கொண்டு இருந்தாராம்!போதையில் என்ன செய்கிறோம் என்றுத் தெரியாமலேயே பலரைக் காயமுற செய்து ஒருக் குடும்பத்தின் ழுந்தையே
அழித்துவிட்டான்!
இரவில் 8 மணி அளவில் கேள்வியுற்ற மண்மகன் குடும்பத்தினர் தங்கள் துயரத்தை வெளிகாட்டிகொள்ளாமல் திருமணத்தைத் தொடர்ந்தனர்.(:
இதற்கும் காரணம் இருக்கிறது.மணமகள் வீட்டு ஏழ்மை நிலையை கருதியும்,அவரின் வாழ்வு பாதிக்கப்படும் என்றுக் கருதியும் இம்முடிவு எடுக்கப்பட்டது.
விடியலில் திருமணம் முடிந்தது! துக்கத்தைக் கட்டுப் படுத்த இயலாமல் அனைவரும் கதற வந்த அனைவரும் சவ ஊர்வலத்தில் பங்கேற்க விரைந்தனர்!!
இரண்டு நாள் கழித்துதான் நான் அறிந்தேன் அது என் நண்பர் தண்டபாணியின் மகன் என்பது ,சம்பவம் நடந்து 5 நிமிடம் கழித்து நானும் அங்கு இருந்தேன்.
கல்வி கடன் கொடுத்த வங்கியும் உடன் கடனைத் திருப்பிக் கேட்கிறது!!
Sunday, August 27, 2006
வேளாங்கன்னி அன்னைக்காக நடைபயணம்.
ஒரு மனிதன் ஒரு நாளைக்கு எத்தனை தூரம் நடக்கமுடியும்..காலையில் நடை பயிற்சி மேற்கொள்பவர்கள் சொல்லாட்டும்.6 கிமீ முதல் 10 கிமீ வரை இருக்குமா.அதுவும் பாதி பேர் வாக்கிங்க் போவதாக பாவலா செய்துவிட்டு தம் போட்டுவிட்டு களைப்பாக வீடு திரும்புவர் ,என்னைப் போல்!!
தம்மைத் தவிர்த்து.!
ஆனால் புனித அன்னைக்காக சென்னை மற்றும் இதர இடங்களில் இருந்து காவி உடையுடன் சிறுவர்,சிறுமி,வாலிப ,வயோதிக ஆண் ,பெண் அனைவரும் சாரி சாரியாக செல்லும் காட்சி மிகுந்த வியப்பை அளிக்கும்.பணக்கார ஏழை என்ற பாகு பாடில்லாமல் கிடைத்த இடத்தில் ஓய்வு எடுத்து,உண்டு ,உறங்கி ஆஹா என்னவொரு காட்சி!!
எங்கள் நிறுவனம் சென்னை வேளாங்கன்னி சாலயில் அமைந்திருப்பதால் தினமும் அவர்கள் வேகமாய் நடந்து செல்லும் காட்சி என்னை மிகவும் ஈர்க்கும்!
பல வருடங்களாக நடக்கும் நிகழ்ச்சிதான் என்றாலும் இவ்வருடம் சற்று அதிகம் என் கவனத்தை ஈர்த்தது!!அது என் நண்பர் திரு தாமஸ் மூலம்!!இவ்வருடம் அவரையும் அவரது குழுவினரையும் எங்கள் வாயிலில் வரவேற்கவும் சிறிது உபசரிக்கவும் முடிவு செய்தேன்.
அதாவது 28 ஆகஸ்ட் வேளாங்கன்னி கோயிலில் கொடியேற்றம் மற்றும் 10 நாள் திருவிழா.அநேகமாக கொடியேற்றத்தில் அனைவரும் பங்கு பெறுகின்றனர்!!
போன வியாழன் அன்று தாமஸ் தொலை பேசியில் அழைத்தார்.
நடேஷன் !! பாண்டிச்சேரி வந்துவிட்டேன்!!நாளை மதியம் உங்களை மீட் பண்ரேன்.29 பேர் எங்கள் குழுவில் என்றார்
.மகிழ்ச்சியாய் இருந்தாலும் கவலையாகவும் இருந்தது.ஏனெனில் 29 பேரை உபசரிக்க எங்கள் காண்டீனில் வசதி இல்லை.மேலும் நுழைவு வாயில் அருகே இருப்பது சிறிய சமையல் கூடம் மட்டுமே!!
கடலூருக்கும் எங்கள் நிறுவனத்திற்கு இடையே உள்ள் தூரம் 18 கிமீ.
வெள்ளி காலை எங்கள் பிராதான வாயிலில் உள்ள செக்யூரிட்டி அதிகாரி மற்றும் காவலர்களிடம் அவர்கள் வரப் போவதை தெரிவித்தேன்.அவர்கள் அனைவருமே அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
மிக்க மகிழ்ச்சி அடைந்து ‘’ சார் !!அவர்கள் உங்களுக்கு மட்டும் விருந்தினர்கள் அல்லர்!!எங்களுடைய விருந்தினர்களும்தான்!!”
நான் திரும்பவும் கடலூர் சென்று வருபவர்களுக்கு தேவையான தண்ணீர்,பிஸ்கெட்,ஸ்நாக்ஸ்,வாங்கும் போது ஒரு அன்பரை சந்தித்தேன்.அவர் மட்டும் என் கவனத்தை ஈர்த்த காரணம் அவர் ஒரு கம்பளியை போர்த்தியிருந்துதான்.அவர் சென்னையிலிருந்து தனியே வருபதாகவும் பாதி வழியிலேயே கடும் குளிர் காய்ச்சல் என்றும் எப்படியோ அன்னையை தரிசிக்க வேண்டும் என்ற ஆவலினால் நிற்காமல் செல்வதாகவும் கூறி வேகமாக சென்றுவிட்டார்.
மதியம் அருகே உள்ள ஊரில் அனைத்து நண்பர்களும் பகலுணவை முடித்த பின் சிறிது ஓய்வு எடுத்து 3 மணி அளவில் எங்கள் நிறுவனத்தை அடைந்தனர்!முடிந்த அளவு கிடைத்ததை வைத்து உபசரித்தோம்.கிடைத்த இடத்தில் அனைவரும் ஓய்வு எடுத்தனர்.அன்புடன் உரையாடினர்.பலரும் வெளிநாட்டில் நல்ல வேலையில் இருப்பவர்கள்.
பின் அனைவரும் ஒன்று சேர்ந்து எனக்காகவும் என் குடும்பத்தினருக்காகவும் ஒரு வழிபாடை வேளாங்கன்னி அன்னையிடம் நிக்ழ்த்தினார்கள் பாருங்கள்.என் கண்களில் ஆனந்த கண்ணீர் இப்போதும்.
அவர்கள் பயணம் அனைத்துமே நல்ல முறையில் திட்டமிடப் பட்டவை.
ஒரு நாளில் சராசரியாக 40 கிமீ நடக்கிறார்கள்.
திரும்பும்போது பஸ்,ரயில்களில் பயணிக்கின்றனர்.
இப்போது மணி மாலை 5.00. எல்லோரையும் வழி அனுப்பிவிட்டு நிற்கின்றேன்.
ஓ!காலையில் சந்தித்தேனே கம்பளி போர்த்திய மனிதர்!!அவர் இப்போது 20 கிமீ நடந்து என்னை நோக்கி புன்முறுவல் வீசிவிட்டு சென்றார்!!
ஓ !!அதில்தான் எத்தனை அர்த்தங்கள்!
அன்னையே !!ஆசிர்வதியுங்கள் எங்களை!!!!
தம்மைத் தவிர்த்து.!
ஆனால் புனித அன்னைக்காக சென்னை மற்றும் இதர இடங்களில் இருந்து காவி உடையுடன் சிறுவர்,சிறுமி,வாலிப ,வயோதிக ஆண் ,பெண் அனைவரும் சாரி சாரியாக செல்லும் காட்சி மிகுந்த வியப்பை அளிக்கும்.பணக்கார ஏழை என்ற பாகு பாடில்லாமல் கிடைத்த இடத்தில் ஓய்வு எடுத்து,உண்டு ,உறங்கி ஆஹா என்னவொரு காட்சி!!
எங்கள் நிறுவனம் சென்னை வேளாங்கன்னி சாலயில் அமைந்திருப்பதால் தினமும் அவர்கள் வேகமாய் நடந்து செல்லும் காட்சி என்னை மிகவும் ஈர்க்கும்!
பல வருடங்களாக நடக்கும் நிகழ்ச்சிதான் என்றாலும் இவ்வருடம் சற்று அதிகம் என் கவனத்தை ஈர்த்தது!!அது என் நண்பர் திரு தாமஸ் மூலம்!!இவ்வருடம் அவரையும் அவரது குழுவினரையும் எங்கள் வாயிலில் வரவேற்கவும் சிறிது உபசரிக்கவும் முடிவு செய்தேன்.
அதாவது 28 ஆகஸ்ட் வேளாங்கன்னி கோயிலில் கொடியேற்றம் மற்றும் 10 நாள் திருவிழா.அநேகமாக கொடியேற்றத்தில் அனைவரும் பங்கு பெறுகின்றனர்!!
போன வியாழன் அன்று தாமஸ் தொலை பேசியில் அழைத்தார்.
நடேஷன் !! பாண்டிச்சேரி வந்துவிட்டேன்!!நாளை மதியம் உங்களை மீட் பண்ரேன்.29 பேர் எங்கள் குழுவில் என்றார்
.மகிழ்ச்சியாய் இருந்தாலும் கவலையாகவும் இருந்தது.ஏனெனில் 29 பேரை உபசரிக்க எங்கள் காண்டீனில் வசதி இல்லை.மேலும் நுழைவு வாயில் அருகே இருப்பது சிறிய சமையல் கூடம் மட்டுமே!!
கடலூருக்கும் எங்கள் நிறுவனத்திற்கு இடையே உள்ள் தூரம் 18 கிமீ.
வெள்ளி காலை எங்கள் பிராதான வாயிலில் உள்ள செக்யூரிட்டி அதிகாரி மற்றும் காவலர்களிடம் அவர்கள் வரப் போவதை தெரிவித்தேன்.அவர்கள் அனைவருமே அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
மிக்க மகிழ்ச்சி அடைந்து ‘’ சார் !!அவர்கள் உங்களுக்கு மட்டும் விருந்தினர்கள் அல்லர்!!எங்களுடைய விருந்தினர்களும்தான்!!”
நான் திரும்பவும் கடலூர் சென்று வருபவர்களுக்கு தேவையான தண்ணீர்,பிஸ்கெட்,ஸ்நாக்ஸ்,வாங்கும் போது ஒரு அன்பரை சந்தித்தேன்.அவர் மட்டும் என் கவனத்தை ஈர்த்த காரணம் அவர் ஒரு கம்பளியை போர்த்தியிருந்துதான்.அவர் சென்னையிலிருந்து தனியே வருபதாகவும் பாதி வழியிலேயே கடும் குளிர் காய்ச்சல் என்றும் எப்படியோ அன்னையை தரிசிக்க வேண்டும் என்ற ஆவலினால் நிற்காமல் செல்வதாகவும் கூறி வேகமாக சென்றுவிட்டார்.
மதியம் அருகே உள்ள ஊரில் அனைத்து நண்பர்களும் பகலுணவை முடித்த பின் சிறிது ஓய்வு எடுத்து 3 மணி அளவில் எங்கள் நிறுவனத்தை அடைந்தனர்!முடிந்த அளவு கிடைத்ததை வைத்து உபசரித்தோம்.கிடைத்த இடத்தில் அனைவரும் ஓய்வு எடுத்தனர்.அன்புடன் உரையாடினர்.பலரும் வெளிநாட்டில் நல்ல வேலையில் இருப்பவர்கள்.
பின் அனைவரும் ஒன்று சேர்ந்து எனக்காகவும் என் குடும்பத்தினருக்காகவும் ஒரு வழிபாடை வேளாங்கன்னி அன்னையிடம் நிக்ழ்த்தினார்கள் பாருங்கள்.என் கண்களில் ஆனந்த கண்ணீர் இப்போதும்.
அவர்கள் பயணம் அனைத்துமே நல்ல முறையில் திட்டமிடப் பட்டவை.
ஒரு நாளில் சராசரியாக 40 கிமீ நடக்கிறார்கள்.
திரும்பும்போது பஸ்,ரயில்களில் பயணிக்கின்றனர்.
இப்போது மணி மாலை 5.00. எல்லோரையும் வழி அனுப்பிவிட்டு நிற்கின்றேன்.
ஓ!காலையில் சந்தித்தேனே கம்பளி போர்த்திய மனிதர்!!அவர் இப்போது 20 கிமீ நடந்து என்னை நோக்கி புன்முறுவல் வீசிவிட்டு சென்றார்!!
ஓ !!அதில்தான் எத்தனை அர்த்தங்கள்!
அன்னையே !!ஆசிர்வதியுங்கள் எங்களை!!!!
Monday, August 07, 2006
ஸ்ரீ அன்னையின் சிலப் பொன்னான பொன்மொழிகள்
ஸ்ரீ அன்னையின் சிலப் பொன்னான பொன்மொழிகள்
அ- நம்மை நாமேத் திருத்திக் கொள்வதால் சமுதாயச் சீர்திருத்தம் தானே நிகழும்,எனவே நம்மைச் சீர்திருத்திக் கொள்வோம்.பின் சமுதாயம் தானே சீர்திருத்தம் பெற்றுவிடும்!!
ஆ-.மகிழ்ச்சி என்பது மனிதனுக்கு உள்ளேயே இருப்பதுதானே அன்றி ,வெளியேயுள்ள புறக் காரணங்களால் வருவது அன்று!!
இ.-எல்லோருடைய உள்ளங்களிலும் இருக்கிறேன் என்று விளக்கும் உணர்வே ஸ்ரீ அன்னையின் உணர்வும் உண்மையும் ஆகும்!!
ஈ-.மனிதனின் உண்மையான அனுபவங்களின் வெளிப்பாடாக மலர்வதே மகிழ்ச்சியாகும்!!
உ-.தன் கடமைகளை முறையாகவும்,ஒழுங்காக செய்வது மட்டுமே உண்மையான பக்தியும்,கடவுளை வேண்டி நிற்பது மட்டுமே ஆசனமும் ஆகும்!!
Wednesday, July 05, 2006
கால் பந்தாட்டமும் வாழ்க்கையும்
கால் பந்தாட்டமும் வாழ்க்கையும்
தற்போது உலக கால் பந்தாட்டப் போட்டி முடியும் தருவாயில் உள்ளது.எதிர்பாராத விதமாக ஜெர்மனியை வீழ்த்தி இரண்டு கோல் போட்டு இத்தாலி இறுதி சுற்றுக்கு தயராகிவருகிறது.பிரான்ஸின் கதியும் தெரிந்துவிடும்.அதுக்கு இப்போ என்ன என்கிறீர்களா!!
இல்லை அத்துடன் வாழ்க்கையும் கொஞ்சம் பொறுத்தி பார்ப்போம்.
கால் பந்தாட்டத்திற்கு எது தேவை?பந்துதான் கட்டாயம் தேவை!!ஆனால் பந்திற்கு காற்று முக்கியமாயிற்றே!எத்தனை நேரம் பந்தை உதைக்க முடியும்?
காற்றுடன் கூடிய பந்துதான் நம் வாழ்க்கையும்!!காற்று இருக்கும்வரைதான் பந்திற்கு மதிப்பு!
ஆம் பந்துதான் நம் வாழ்க்கை.!
நாம் வாழும் வாழ்க்கைதான் கால்பந்தாட்டம்..
ஒரு பக்கம் நல் இயல்புகள் ஆறு.மறு பக்கம் கெட்ட இயல்புகள் ஆறு!
காமம்,குரோதம்,லோபம்,மோகம்,மதம்,மாற்சரியம் ஒரு பக்கம்.
சத்தியம்,தர்மம்,சாந்தி,பிரேமை,அஹிம்சை,பிரகிருதி ஆகியவை மறு பக்கம்.
இரண்டிற்கும் நடுவே இருப்பதே இலக்கு அதாவது GOAL.இரண்டுக்கும் இடையே பந்தை எந்த இலக்கை நோக்கி அடிக்கப் போகிறீர்கள் என்பதுதான் வாழ்க்கை. நல்வழி நோக்கி அடிப்பதா தீய வழி நோக்கி அடிப்பதா இல்லை எங்கு வேண்டுமானாலும் போகட்டும் என்று விட்டுவிடுவீர்களா!!
சத்ய சாய்பாபாவின் பக்தை கூறிய கருத்து.
Sunday, July 02, 2006
ஒரு இலங்கை அகதி நம்பிக்கையுடன் ஜெயித்தது.
ஒரு இலங்கை அகதி நம்பிக்கையுடன் ஜெயித்தது.
ரெஜினால்ட் பாண்டிச்சேரியுலுள்ள பிம்ஸ் மருத்தவ மனையில் ஒரு டாக்டராக வலம் வருகிறார்.நுனி நாக்கு ஆங்கிலத்தில் அனைவருடனும் அன்புடன் உரையாடும் அவர் காதில் கேட்பதோ தையல் மெஷின் ஓசைதான்.
இதில் என்ன விசேடம் என நீங்கள் கேட்பது காதில் விழுகிறது.
தமிழகத்தில் இலங்கை அகதிகள் முகாமில் இருந்து உருவான முதல் டாக்டர் ஆவார்.
இலங்கை மன்னார் மாவட்டம் ,நானாட்டான் பகுதி ,யேசுராஜ் விவசாயம் செய்து வந்தவர்.2 மகன் ஒரு மகள் என்று அமைதியும்,மகிழ்ச்சியுமாய் வாழ்ந்த்க் குடும்பம்.பிரச்னை இனப் பிரச்னையுருவில் வந்தது.அகதியாக தமிழகத்தை நோக்கி வந்தது அக்குடும்பம்.இங்கு வந்ததுமே புரிந்தும் கொண்டார்கள்.அரசாங்கம் தரும் சலுகையினால் வயிற்றைக் கழுவமுடியுமேத் தவிர வேறு ஒன்றும் செய்ய இயலாது என்று!
அப்போதுதான் தாய் செபஸ்தியம்மா முடிவெடுத்தார் எப்படியாவது குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்று.
ஆனால் வருமானத்திற்கு என்ன செய்வது.ஆஹா அவர் சிறிய வயதில் கற்றுக் கொண்ட தையல் வேலை கை கொடுத்தது.ஆரம்பத்தில் யாருமே அவரிடம் துணி கொடுக்கவில்லை.பிறகு கடுமையாக போராடி அனைவரது நம்பிக்கையையும் பெற்று வாழ்வில் முதல் டாக்டரை அகதிகள் முகாமில் இருந்து உருவாக்கினார்.
எல்லாவற்றையும் விட கடலூரில்தான் தன் பள்ளிப் படிப்பை முடித்தார்!
இப்போது ரெஜினால்ட் சொல்வதைக் கேட்போமா?
‘’அம்ம மட்டும் எங்களைப் பிடிவாதமாய் படிக்கவைக்கலைன்னா நாங்களும் சும்மா சாப்பிட்டு முகாமில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்திருப்போம்.எங்களை கொஞ்சம் கூட கவலையோ வேதனையோ பட விட மாட்டங்க!அந்த அம்மவின் அக்கரைதான் எங்களை உயர்த்தியது! ‘’
இதை கடந்த இரண்டு நாட்களாக தொலைகாட்சியில் பார்த்திருப்பீர்கள்!இருப்பினும் நமது வாழ்த்துக்களை தாய் செபஸ்தியம்மாவிற்கும்,ரெஜினால்டுக்கும் தெரிவிப்போம்!!
வாழ்த்துக்கள்!! செபஸ்தியம்மா!!
வாழ்த்துக்கள் !!ரெஜினால்ட்.!! இந்தப் பதிவை என் நண்பர் மூலமாக ரெஜினால்டுக்கு அனுப்பப் போகிறேன்!!
இதில் என்ன விசேடம் என நீங்கள் கேட்பது காதில் விழுகிறது.
தமிழகத்தில் இலங்கை அகதிகள் முகாமில் இருந்து உருவான முதல் டாக்டர் ஆவார்.
இலங்கை மன்னார் மாவட்டம் ,நானாட்டான் பகுதி ,யேசுராஜ் விவசாயம் செய்து வந்தவர்.2 மகன் ஒரு மகள் என்று அமைதியும்,மகிழ்ச்சியுமாய் வாழ்ந்த்க் குடும்பம்.பிரச்னை இனப் பிரச்னையுருவில் வந்தது.அகதியாக தமிழகத்தை நோக்கி வந்தது அக்குடும்பம்.இங்கு வந்ததுமே புரிந்தும் கொண்டார்கள்.அரசாங்கம் தரும் சலுகையினால் வயிற்றைக் கழுவமுடியுமேத் தவிர வேறு ஒன்றும் செய்ய இயலாது என்று!
அப்போதுதான் தாய் செபஸ்தியம்மா முடிவெடுத்தார் எப்படியாவது குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்று.
ஆனால் வருமானத்திற்கு என்ன செய்வது.ஆஹா அவர் சிறிய வயதில் கற்றுக் கொண்ட தையல் வேலை கை கொடுத்தது.ஆரம்பத்தில் யாருமே அவரிடம் துணி கொடுக்கவில்லை.பிறகு கடுமையாக போராடி அனைவரது நம்பிக்கையையும் பெற்று வாழ்வில் முதல் டாக்டரை அகதிகள் முகாமில் இருந்து உருவாக்கினார்.
எல்லாவற்றையும் விட கடலூரில்தான் தன் பள்ளிப் படிப்பை முடித்தார்!
இப்போது ரெஜினால்ட் சொல்வதைக் கேட்போமா?
‘’அம்ம மட்டும் எங்களைப் பிடிவாதமாய் படிக்கவைக்கலைன்னா நாங்களும் சும்மா சாப்பிட்டு முகாமில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்திருப்போம்.எங்களை கொஞ்சம் கூட கவலையோ வேதனையோ பட விட மாட்டங்க!அந்த அம்மவின் அக்கரைதான் எங்களை உயர்த்தியது! ‘’
இதை கடந்த இரண்டு நாட்களாக தொலைகாட்சியில் பார்த்திருப்பீர்கள்!இருப்பினும் நமது வாழ்த்துக்களை தாய் செபஸ்தியம்மாவிற்கும்,ரெஜினால்டுக்கும் தெரிவிப்போம்!!
வாழ்த்துக்கள்!! செபஸ்தியம்மா!!
வாழ்த்துக்கள் !!ரெஜினால்ட்.!! இந்தப் பதிவை என் நண்பர் மூலமாக ரெஜினால்டுக்கு அனுப்பப் போகிறேன்!!
Subscribe to:
Posts (Atom)